லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை

லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை
Spread the love

லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை

லண்டன் கிரிஸ்டல் பலேஸ் பகுதியில் வீடற்ற நபர் ,
ஒருவர் கோரமாக கத்தியால் குற்றி கொலை செய்யப் பட்டுள்ளார் ,.
கல்லீரலில் கத்தி குத்து பலமாக தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேஏ
பலியாகியுள்ளார் .

வீடற்று வீதி ஓரங்களில் உறங்கி எழுந்த அப்பாவி ,
மனிதனை ,கொடியவர்கள் ,அதே பாகு கார் தரிப்பிடத்தில் ,
கொன்று வீசிய செயல், மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை

குற்ற தடுப்பு போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் ,இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை ,
இதே பகுதியில் வீதி கண்காணிப்பு கமராக்கள் பலது உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .