லண்டன் சிக்கன் கடையில் கஸ்டமர் மீது ஊழியர்கள் ரவுடி தாக்குதல் – அதிர்ச்சி – வீடியோ

Spread the love

லண்டன் சிக்கன் கடையில் கஸ்டமர் மீது ஊழியர்கள் ரவுடி தாக்குதல் – அதிர்ச்சி – வீடியோ

பிரிட்டன் லண்டன் கலிபக்ஸ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றுள்ள வன்முறை தாக்குதல் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

குறித்த உணவகத்திற்கு வருகை தந்த நான்கு வாடிக்கையாளர்களுக்கும் ,அங்கு பணிபுரியும்
ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றி அதுவே வன்முறை தாக்குதலில் முடிவுற்றுள்ளது

வாடிக்கையாளர்கள் மீது பொல்லுகள், கொண்டு நடத்த படும் கொலை வெறி தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அது தொடர்பான காணொளி காட்சியை முழுமையாக பாருங்கள் ,வந்த நாடுகளின் சட்டங்களை மதிக்காது, தான் தோன்றி தனமாக ஊழியர்கள் நடந்து கொள்ளும் முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சிக்கன் கடை முதலாளிகள் ,அவர் தம் ஊழியர்களுக்கு இவ்விதமான சம்பவங்கள் நிகழ்ந்தால், அவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் என்ற ,பயிற்சி மற்றும்

,ஆலோசனைகள் வழங்கபடதா நிலையிலேயே மேற்படி தாக்குதல் சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது ,அவ்விதமான கருத்துக்களை மக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிய பெற்று வருகிறது

இப்படியும் சிக்கன் கடைகள் இருக்கத்தான் செய்கின்றன ,உணவு பாதுகாப்பு முறைமை,மற்றும் ஊழியர் பாதுகாப்பு முறைமைகள் ,சிக்கன் கடைகளில் உரிய

முறையில் ,மேற்கொள்ள படுகிறதா..? என்பதை சம்பந்த பட்ட பிரிவினர் திடிரென சென்று பார்வையிட வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது

இவ்வாறான செய்திகளை நாம் பதிவிடுவதால் எம்மீது பல சிக்கன் கடை தமிழ் முதலாளிகள் கடுப்பில் உள்ளனராம் ,இதற்கே இப்படி என்றால் ,…..!

click here full video

https://www.youtube.com/watch?v=m8poH102s9A

    Leave a Reply