யாழில் நாய்கள் உண்ட சிசு சடலம்

யாழில் நாய்கள் உண்ட சிசு சடலம்
Spread the love

யாழில் நாய்கள் உண்ட சிசு சடலம்

இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நாய்களின் ,
கடிக்கு உள்ளான நிலையில் சிசு ஒன்று சடலமாக மீட்க பட்டுள்ளது .

இவ்வாறு சிசுவாக மீட்க பட்ட பெண் குழந்தை ,
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர் .

இதன் பொழுது அந்த பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில்,வசித்து வந்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

இந்த சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.