அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
இந்திய மும்பை பகுதியில் உள்ள அதை இல்லத்தில் தங்கி
படித்து வந்த ஐந்து சிறுவர்கள் திடீரென காணமல் போயுள்ளனர் .
இவ்வாறு காணாமல் போனவர்கள் 13 வயது முதல் 17
வயதுடையவர்கள் என தெரிவிக்க படுகிறது .
கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காணாமல் போன இவர்கள்
தொடர்பாக ,காவல்துறையில் முறையிட்டதை தொடர்நது ,
கடத்த பட்ட சிறுவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில்,
காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
கடத்த பட்டவர்கள் மனித, உறுப்பு திருடும் கும்பக்களுக்கு விற்க ,
பட்டு இருக்கலாம் என்பதால் பதட்டம் நிலவுகிறது .
ஆண்கள் பெண்கள் ,சிறுவர்களை கட்டத்தை கொன்று
, அவர்களது உறுப்புகளை வெட்டி எடுத்து கள்ள சந்தையில் விற்று வருகின்றனர் .
இவ்விதம் ஒரு மனித உறுப்பின் விலை 15,000 டொலர்களுக்கு விற்பனை செய்ய படுகிறது .
இவ்விதமாக கிட்னி மற்றும் பிற உறுப்புக்கள் இலங்கையில் இடம்பெற்று ,
அந்த கும்பல் சிறை பிடிக்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .