யாழில் – தமிழர்களுக்கு வீடு கட்டி வழங்கும் இராணுவம் – படங்கள் உள்ளே

Spread the love
யாழில் – தமிழர்களுக்கு வீடு கட்டி வழங்கும் இராணுவம் – படங்கள் உள்ளே

இலங்கை – யாழ்ப்பாணம் கரவெட்டி மற்றும் பருத்துறை பகுதியில் வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களிற்கு இராணுவம் வீடுகள் கட்டி வழங்குவதாக தெரிவித்துள்ளது

,இதன் பிரகாரம் யாழ் இராணுவ தளபதி மேயர் ஜெனரல் வன்னிசூரியவினால் இந்த வீடுகள் கட்டி கொடுக்க பட்டுள்ளன .

மக்கள் வாழ்விடங்களில் இருந்து இராணுவம் விலக்க பட வேண்டும் என ஆகிய நாடுகள் சபை தெரிவித்துள்ள நிலையில் இராணுவம் தொடர்ந்து அவர்கள் கூறும்

பயங்கரவாதிகள் அழிக்க பட்ட மண்ணில் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply