புதுவருடத்தை முன்னிட்டு -இராணுவம் பொலிஸ் குவிப்பு – பாதுகாப்பு தீவிரம்

Spread the love

புதுவருடத்தை முன்னிட்டு -இராணுவம் பொலிஸ் குவிப்பு – பாதுகாப்பு தீவிரம்

இலங்கையில் இடம்பெறவுள்ளத்தாற் மற்றும் புதுவருட பிறப்பை முன்னிட்டு மக்கள் பாதுகாப்பு கருதி இராணுவம்

போலீசார் மேலதிக சேவையில் ஈடுப்படுத்த பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன .

இவ்வேளை விசேட பேரூந்து சேவைகளும் ஈடுபடுத்த படுகின்றன .கொள்ளையர்கள் கைவரிசை காட்ட கூடும் என்பதால் இந்த பாதுகாப்பபு தீவிர படுத்த பட்டுள்ளனவாம்

Leave a Reply