நாம் தமிழர் காளியம்மா மீது தாக்குதல்| உலக செய்திகள்

நாம் தமிழர் காளியம்மா மீது தாக்குதல்| உலக செய்திகள்
Spread the love

நாம் தமிழர் காளியம்மா மீது தாக்குதல்| உலக செய்திகள்

உலக செய்திகள் |நாம் தமிழர் காளியம்மாள் தேத்தல் பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அவர் மீது திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

வெறும் மது போத்தலை காளியம்மாள் மீது வீசி தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இந்த தாக்குதலில் அவர் காயங்கள் இன்றி தப்பித்த கொண்டாலும் .
பயமுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .

ஈரோடு தேர்தல் களம் ஆளும் கடசிகளுக்கு சவாலான ஒன்றாக
மாற்றம் பெற்றுள்ளது .


இதனாலேயே இந்த வன்முறை சம்பவங்கள்
அதிகரித்து செல்ல காரணாமாக அமைந்துள்ளது .