குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்
குவைத் ஈரான் எல்லை பகுதியில் இலங்கையை சேர்ந்த ஒன்பது பேர் தடுத்து வைக்க பட்டிருந்தனர் .
பாலைவனம் ஒன்றில் தடுத்து வைக்க பட்டு சம்பளங்கள் ஏதுமின்றி ,வேலை வாங்க பட்டு அடிமைகளாக நடத்த பட்டனர் .
அவ்வாறு நடத்த பட்ட ஒன்பது தமிழர்கள் அங்கிருந்து தப்பித்து ,இலங்கை வந்தடைந்துள்ளனர் .
தமக்கு நிகழ்ந்த கொடூரத்தை தெரிவித்து கண்ணீர் பொழிந்தனர் .
இவ்வாறான துயரங்கள் கொடுமைகள் இடம் பெறுகின்ற பொழுதும் , அரபு நாடுகளை இலக்கு வைத்து ,நம்மவர்கள் சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
No posts found.