கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண்ணை – பைத்தியம் ஆக்கிய கோட்டா அரசு

Spread the love

கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண்ணை – பைத்தியம் ஆக்கிய கோட்டா அரசு

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சிங்கள பெண் ஒருவர் வெள்ளைவானில் கடத்த பட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க பட்டார் ,

இவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வந்த நிலையில் ,தற்போது மன நல நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளார் ,

ஆக இவர் ஒரு பைத்தியம் என்ற நிலைக்கு சிங்கள அரசு ஆளாக்கியுள்ளது ,மக்களை காக்க வேண்டிய அரசு

,இப்போது மக்களை முட்டாளாக்கும் செயலில் ஈடுபட்டு நகர்கிறது

Leave a Reply