இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்
Spread the love

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்கள் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .

புதிய அரசியல் நீதி சீர் திருத்த கொள்கைக்கு எதிராக ,
மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இவ்வாறு மக்கள் போராட்டங்கள் நீடித்தால் ,
நெதன்யாகு பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து ,குறித்த நீதி கொள்கை,
சட்ட மூலத்தை வாபஸ் பெறாவிட்டால் ,நாடு தழுவிய நிலையில் மிக
பெரும் போராட்டம் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது .

தனது ஆசனத்தை தக்க வைத்து கொள்ளவும் ,
லஞ்ச ஊழல் மோசடியில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள
மேற்கொள்ள பட்ட நீதி சீர் திருத்தம் ,
தற்போது மக்கள் போராட்டத்தின் வாயிலாக ,மிக பெரும் நெருக்கடியை
நெதன்யாகுவிற்கு ஏற்படுத்தியுள்ளது .