இராணுவம் அதிரடி தாக்குதல் 30 கிராமங்கள் மீட்பு 200 தீவிரவாதிகள் பலி

Spread the love

இராணுவம் அதிரடி தாக்குதல் 30 கிராமங்கள் மீட்பு 200 தீவிரவாதிகள் பலி

சோமாலியா இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 30கிராமங்கள் மீட்க பட்டுள்ளன .,

இந்த் மீட்பு நடவடிக்கையின் பொழுது 200 அல் சபா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது .

சோமாலியா தலைநகரை அண்மித்து அல்சபா போராளிகள் தாக்குதல் நடத்தினர் .

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சோமாலியா அரச இராணுவம் தேடி அழிப்பு தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதலின் பொழுதே தீவிரவாதிகளுக்கு, இவ்விதமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சோமாலியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

தொடர்ந்து இராணுவ மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply