இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்

இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
Spread the love

இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்

உலக செய்திகள் |முன்னாள் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கைது செய்திட ,போலீசார் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்

அவ்வேளை அவரது வீட்டை சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் சூழந்ததினால் ,அங்கு பெரும் பர பரப்பு ஏற்பட்டது .

லாகூரில் உள்ள அவரது வீட்டுக்குள் நுளைந்து காவல்துறையினர் தேடுதல் நடத்தினர் .ஆனால் அவர் அங்கு இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர் .

பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த காலத்தில் ,பெற்று கொண்ட பொருட்கள் தொடர்பாக அறிவிக்க கணக்கு ,காண்பிக்க தவறிய குற்ற சாட்டில் ,
நீதிமன்ற அழைப்பை ஏற்று கைது செய்ய போலீசார் விரைந்த பொழுதும் ,
அவர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .