வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தாதிகள் – தள்ளாடும் இலங்கை மருத்துவமனைகள்
இலங்கை மருத்துவமனைகளில் பணி புரிந்த தாதிகள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியதால் ,தாதிகள் இன்றி, இலங்கை மருத்துவமனைகள் தள்ளாடி வருகின்றன .
லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை வாய்ப்பை பெற்று தாதிகள் சென்றுள்ளதல் ,இலங்கையில் பணிபுரிந்த எழுபதாயிரம் தாதிகள் ,47,000 பேர் மட்டுமே வருகை தருகின்றனர் .
கிட்ட தட்ட அரைவாசிக்கு மேலானவர்கள் தப்பி ஓடியுள்ளதன் விளைவே இதற்க்கு காரணமாகும் .
இலங்கையிலே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த அவலம் ஏற்பட்டுள்ளது .
அரச ஊழியர்களுக்கு சம்பள பணத்தை செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தின் அச்சத்தினால் ,தாதிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
No posts found.