வருகிறது நம்பிக்கியில்லா பிரேரணை -தள்ளாடும் கோட்டா அரசு
இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள்
போராட்டம் நாடதி வருகின்றனர்
இவ்வேளை மக்களின் உணர்வூகளுக்கு மதிப்பளித்து நாட்டில் நிலவும்
நிலைகளுக்கு தீர்வு காணவேண்டும் தவறின் ஆளும் அரசுக்கு எதிராக
நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவேண்டும் என எதிர்க்கட்சிகள்
வேண்டுதல் விடுத்துள்ளனர்