யுத்த பகுதியில் மாடுகளை திருடும் இராணுவம்
வடக்கு சிரியாவின் அல் அமீர் கிராமத்தில் வசித்து வந்த மக்களின் கால்நடைகளை
துருக்கிய ஆதரவுடன் இயங்கி வரும் துணை இராணுவ குழுக்கள் திருடி செல்கின்றனர்
இவ்விதம் ஒரே நாளில் இருபது மாடுகள் திருடி செல்ல பட்டுள்ளன ,இவற்றுடன்
ஆடுகளும் உள்ளடங்கும் என் பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்
சமரச காலத்தில் இவ்விதம் இந்த கால்நடைகள் திருட்டு போவது
மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுளளது