யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் பஅரியாலை தபால் கடை சந்திக்கு அருகில் வாலிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
குடைக்குள் வாளினை மறைத்து ,எடுத்து வந்த நபர்கள் இந்த திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினார் .
பலத்த காயங்களுக்கு உள்ளான வாலிபர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
No posts found.