பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்
பிரிட்டனுக்குள் ஆங்கில கடல் வழியை கடந்து நுழைந்த 100 அகதிகள்,திணறும் பிரிட்டன் அரசாட்சி .
இங்கிலாந்துக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க பல்வேறு பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டன .
அவ்வாறான நிலையில் அந்த சட்ட நகர்வுகளை கவனத்தில் கொள்ளாது பிரான்ஸ் வழியாக ஆங்கில கால்வாயை கடந்து நூறு அகதிகள் நுழைந்துள்ள .
ஆளை கொல்லும் குளிர் நிலவும் இவ்வேளையில் ,அதனை கருத்தில் கொள்ளாது ,ஆபத்தான கடல்வழியாக இவ்விதம் நுழைந்துள்ளது ,இங்கிலாந்து அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .