பிரிட்டனில் 30,000′ பாசல்களை காணவில்லை – மோசடி அம்பலம்
பிரிட்டனில் கொரனோ வைரஸ் நோயானது பரவி வரும் வேளையில்
பொதி சேவைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்விதம் 30,000′ Hermes parcels காணாமல் போயுள்ளது ,தவறான போஸ்ட்
கோட்டுக்கு இந்த பொதிகள் விநியோகிக்க பட்டுள்ளன ,அதனை பெற்று
கொண்டவர்கள் திருப்பி வழங்காததுடன் ,அதனை வினியோகித்த நபர் பெற்று கொண்ட விநியோக பணத்தில் அடி வீழ்ந்துள்ளது
மேற்படி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் மேற்படி பொதிகளை மீளவு அதே வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்துள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது