பிரிட்டனில் அதிகரித்த கொரனோ 12,872பாதிப்பு – 49 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குத்தல் திடீரென அதிகரித்துள்ளது ,
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 12,872 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் நாற்பத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
இதன் பாதிப்பு மேலும் எதிர்வரும் இருவாரத்தில் இரட்டிப்பாக
அதிகரிக்கும் என மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
எதிர்வரும் வைகாசி மாதத்திற்குள் பிரிட்டனில் எண்பத்தி
ஐந்தாயிரம் பேர் மரண மாவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது