வாலிபனை குதிக்க கொன்ற சிறுவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
இலங்கை கிராண்பாஸ் பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் பத்தொன்பது வயது வாலிபனை பதின்நான்கு வயது சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்துளளன்
,மேற்படி குற்ற செயலை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டுள்ளான்