பசில் ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
பசில் ராஜபாக்ஸ் ஐலங்கையை விட்டு அமெரிக்காவையும் தப்பை ஓடியுள்ளார் .
மக்களினால் சுற்றிவளைக்க பட்ட பொழுது ,கட்டுநாயாக்கா விமான தளத்தில் வைத்து திருப்பி அனுப்ப பட்ட பசில் ராஜபக்ஸ இலங்கைக்குள் முடக்க பட்டார் .
இதனை அடுத்து இப்போது அவர் கட்டு நாயாக்க ஊடாக அமெரிக்காவுக்கு தப்பபி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறு இவர் தப்பி ஓடிய நிலையில் ,ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த
ஏனையவர்களும் தப்பி ஓடும் நிலையில் உள்ளனர் என தெரிவிக்க படுகிறது.