துருக்கியில் பாரிய நில நடுக்கம் 27 பேர் பலி 300 பேர் காயம்
கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில்
சிக்கி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 300 பேர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 6,8 ஆக பதிவாகியுள்ளது ,Elazığ பாதிக்க பட்டுள்ளது .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது
மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள
,சொத்து சேதங்கள் பலமில்லியன் என தெரிவிக்க