தள்ளாடும் ரூபவாஹினி ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி போராட்டம்
இலங்கையில் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி ஊழியர்கள் போராட்டத்தில் குத்தித்துள்ளனர் .
அரசு பணம் இன்றி தள்ளாடி வரும் நிலையில் , ரூபவாஹினி ஊழியர்க்ளுக்கு சம்பளம் வழங்குவதில் ,நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .
இதனால் ரூபவாஹினி ஊழியர்கள் ,சம்பளம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இந்த போராட்டம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .மேலும்
இதே நிலை நீடித்தால் ரூபவாஹினி, அடித்து பூட்டும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .