தன்னை தானே சுட்டு கொன்ற நபர் – இந்தியாவில் நடந்த பயங்கரம்
இந்தியா டில்லி பகுதியில் ஐம்பது வயதுடைய நபர் ஒருவர் தன்னை
தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்
காருக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட சடலம் தற்போது மரண பரிசோதனைக்கு
உட்படுத்த ஏற்பட்டுள்ளது
இவரது இந்த மரணத்திற்கான உடனடி கரணம் தெரியவரவில்லை
தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது