சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்
சிரியா நாட்டில் ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா இராணுவம் , அங்கிருந்து 137 டாங்கிகளில் எரிபொருளை திருடி சென்றுள்ளது .
பயங்கரவாதம் என்ற போர்வையில் இராணுவத்தை ஏவியுள்ள , அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் ,இவ்விதம் எரிபொருள் திருட்டில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது.
இந்த வாரம் மட்டும் 137 டாங்கிகளில் எரிபொருள், திருடிசென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்கா இராணுவத்தின் , இந்த எரிபொருள் திருட்டில் ,மூலம் பல மில்லியன் டொலர்களை ஆண்டுக்கு வருமானமாக பெற்று வருகின்றனர் .
உலக மகா கொள்ளையில் அமெரிக்கா,இராணுவம் ஈடுபட்டுள்ளது ,இதன் மூலம் அமபலமாகியுளளது.