கனடாவில் பாடசாலைக்குள் மேலும் ஒரு புதைகுழி – கொதிக்கும் மக்கள்
கனடா அரசின் ஆட்சியில் பாடசாலை ஒன்றுக்குள் தங்க வைக்க பட்ட சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டும் ,கொடுமை படுத்த பட்டும் படுகொலை செய்ய பட்டனர்
அவ்விதமான புதைகுழி ஒன்று தற்பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது
கடந்த முறை 215 சிறார்கள் சடலங்கள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இம்முறை இந்த புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேற்படி புதைகுழி கண்டுபிடிப்பு செய்தி பரவிய நிலையில் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்