கடலில் தத்தளித்த 117 அகதிகள் மீட்பு
லிபியாவில் இருந்து படகில் சென்ற 117 புலம்பெயர்ந்தோரை,
ஸ்பானிஷ் தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டுள்ளது
ஆபத்தான மரப் படகில் ,மத்திய தரைக்கடல் கடலை கடந்து ,
பயணித்த பொழுது இவர்கள் மீட்க பட்டுள்ளனர் .
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான, கடல் வழியாக பயன் படுத்தி
இவ்வாறு பயணித்து வருகின்றனர் .
இவ்விரு பயணித்தவர்கள் ,பதின் நான்காயிரம் பேர் கடலில் மூழ்கி ,
இறந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .