உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு
உக்ரைன் கிழக்கு எல்லை பகுதியில் ரஷ்யா இராணுவம்,
லட்சம் படைகளை திடீரென குவித்துள்ளதால்
பதட்டம் அதிகரித்துள்ளது .
உக்ரைன் கிழக்கு முன்னரங்கமாக விளங்கும் இரண்டு பாரிய ,
லைமன்-குபியன்ஸ்க் மற்றும் பாக்முட் முனைகளுக்கு அனுப்பியுள்ளது.
பக்மூட்டை முற்றாக மீட்டு விட்ட்டால் ,உக்ரைன் பல முக்கிய நகரங்களுக்கான ,
விநியோக வழி தடை படும் ,அதனால் அந்த பகுதியை மீட்டெடு விட ரஷ்யா துடிக்கிறது .
கடந்த ஐந்து நாட்களாக கடும் யுத்தம் இடம்பெற்ற வண்னம் உள்ளது .
ஆனால் தாமே வெற்றி நாயகர்கள் என உக்ரைன் மார் தட்டி வந்தது .
தற்போது லட்சம் படைகள் ,முக்கிய ஏவுகணை ,மோட்டார் ,பீரங்கி ,
வான் தாக்குதல் ,வான் தடுப்பு படைகள் என ,முக்கிய படையணிகள் குவிக்க பட்டுள்ளதால் ,பீதியில் உக்ரைன் உறைந்துள்ளது
உக்ரைன் எல்லையில் 180.000 ரஷ்ய படைகள் குவிப்பு
எவ்வேளையும் உக்ரைன் முக்கிய நகரங்கள் ரஷ்யா படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
இப்பொழுது வாக்னர் படை காலத்தில் இல்லை .
ரஷ்யா அரச இராணுவம் தனது வீரத்தை கண்ணபிக்க வேண்டிய நேரம் .
ஆகையால் தாக்குதல் அதி பயங்கரமாக இருக்க போகிறது .
ஏவுகணை மழைக்குள் தொடராக உக்ரைன் குளிக்க போவதை ,
இந்த முக்கிய படையணி குவிப்பு தெளிவாக காண்பிக்கிறது .
வேட்டை திருவிழா நாக்கை போகிறது ,ஆயுத தாருங்கள் என்ற
ஜெலன்ஸியின் ஒப்பாரி சத்தம் ஒலிக்க போகிறது .
அதை காது கொடுத்து கேட்குமா ,
நேட்டோ என்பதே கேள்வியாக உள்ளது .
- இஸ்ரேல் இன படுகொலை
- போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு