Posted in இலங்கை செய்திகள் இலங்கையில் கொரோனாவால் 147 பேர் பலி Author: நலன் விரும்பி Published Date: 12/12/2020 Leave a Comment on இலங்கையில் கொரோனாவால் 147 பேர் பலி Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இலங்கையில் கொரோனாவால் 147 பேர் பலி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, கொழும்பு -13ஐச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இவருடன் சேர்த்து, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது