இனமோதலை உருவாக்க சதி – ரவுடிகளை களத்தில் இறக்கி விட்ட மகிந்தா
இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சிக்கு எதிராக முப்பது நாட்கள் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்வேளை மகிந்தா தனது அடியாட்களை களத்தில் இறக்கி விட்டுளளார் ,இதனால்
அமைதி வழிப்போராட்டம் நடத்திய மக்கள் மீது ரவுடிகள் ,குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்
இவ்வேளை அங்கு அனுரா குமரா ,சஜித் உள்ளிட்டவர்கள் களத்தில் தரித்துள்ளனர்
,இவ்வேளை சஜித் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,தொடர்ந்து காலிமுக திடல் பதட்டமான களமாக மாறியுள்ளது
தனக்கும் ஆதரவு உள்ளது என மகிந்தா காண்பிக்கின்ற நிலையாக இது உள்ளது