ஆடைத்தொழில் சாலையில் 16 பேருக்கு கொரனோ
இலங்கை நோர்வூட் ஆடைத்தொழில் சாலையில் பணிபுரிந்த வரும் தொழிலாளர்கள் பதினாறு
பேருக்கு நிகழ் கால கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து குறித்த நிறுவனம் அடித்து பூட்ட படுகிறது ,பாதிக்க பட்டவர்கள் தலைமை
படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்