போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்

,

Continue Reading... போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக வௌிவந்த தகவல்க

,

Continue Reading... போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக வௌிவந்த தகவல்க
சிக்கிய பெருமளவு போதைப்பொருள்
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய பெருமளவு போதைப்பொருள்

,

Continue Reading... சிக்கிய பெருமளவு போதைப்பொருள்
வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
Posted in இலங்கை செய்திகள்

வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது

,

Continue Reading... வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்
Posted in இலங்கை செய்திகள்

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

,

Continue Reading... குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய் கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக தமிழர் பகுதியில் போதைப்பொருள்…

Continue Reading... தமிழர் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய் கைது
போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த

,

Continue Reading... போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த
Posted in இலங்கை செய்திகள்

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்…

Continue Reading... யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்
Posted in இலங்கை செய்திகள்

போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக போதை பொருள் அருந்திய…

Continue Reading... போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்திய 547 பேர் கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக போதைப்பொருள் பயன்படுத்திய 547…

Continue Reading... போதைப்பொருள் பயன்படுத்திய 547 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட…

Continue Reading... போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது