தாயை கோபத்தில் வெட்டிய மகன்
Posted in இலங்கை செய்திகள்

தாயை கோபத்தில் வெட்டிய மகன்

,

Continue Reading... தாயை கோபத்தில் வெட்டிய மகன்
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்

,

Continue Reading... பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்
மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

தந்தையை கோடரியால் வெட்டி கொன்ற மகன்

,

Continue Reading... தந்தையை கோடரியால் வெட்டி கொன்ற மகன்
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்

,

Continue Reading... யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்
காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி
Posted in இலங்கை செய்திகள்

காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி

,

Continue Reading... காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி
அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தால் 115 சிறுவர்கள் பலி

,

Continue Reading... வீதி விபத்தால் 115 சிறுவர்கள் பலி
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலையில் மாணவன் மரணம் பாடசாலையில் நடந்தது என்ன

,

Continue Reading... பாடசாலையில் மாணவன் மரணம் பாடசாலையில் நடந்தது என்ன
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

மர்ம காய்ச்சலால் பலர் மரணம்

,

Continue Reading... மர்ம காய்ச்சலால் பலர் மரணம்
இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி

,

Continue Reading... இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு: 648 காஸ்சிலிண்டருடன் வாகனத்தை கடத்திய மகன்- வவுனியாவில் பரபரப்பு

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு:…

Continue Reading... தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு: 648 காஸ்சிலிண்டருடன் வாகனத்தை கடத்திய மகன்- வவுனியாவில் பரபரப்பு
மாணவனை கொடூரமாக தாக்கியதாக ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

மாணவனை கொடூரமாக தாக்கியதாக ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு

,

Continue Reading... மாணவனை கொடூரமாக தாக்கியதாக ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு
குழந்தைகளை விட்டுவிட்டு பாலத்திலிருந்து குதித்த பெண்| இலங்கை பெண்
Posted in இலங்கை செய்திகள்

குழந்தைகளை விட்டுவிட்டு பாலத்திலிருந்து குதித்த பெண்| இலங்கை பெண்

,

Continue Reading... குழந்தைகளை விட்டுவிட்டு பாலத்திலிருந்து குதித்த பெண்| இலங்கை பெண்
காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்

,

Continue Reading... காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை

,

Continue Reading... இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை
போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த

,

Continue Reading... போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த
கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்

,

Continue Reading... கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்
சிறுவனை கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி
Posted in Uncategorized

சிறுவனை கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக சிறுவனை கடத்தி திருமணம்…

Continue Reading... சிறுவனை கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

மாமாவை கோடாரியால் வெட்டி கொன்ற மருமகன்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக மாமாவை கோடாரியால் வெட்டி…

Continue Reading... மாமாவை கோடாரியால் வெட்டி கொன்ற மருமகன்
Posted in Uncategorized

கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக கடலில் குழந்தை பெற்றெடுத்த…

Continue Reading... கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்
Posted in சினிமா

அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக அம்மா அவதாரம் எடுத்த…

Continue Reading... அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா