சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் என மஹிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்கள் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளனர் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் ,அதனுடைய பேச்சாளராகவும் விளங்கிய சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர், தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் என ஸ்ரீலங்கா பெரமுனா தெரிவித்துள்ளது .

தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ,ரோகித அபய குணவர்த்தன தெரிவித்த இந்த விடயம் தற்பொழுது பெரும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

ஊடகங்களை சந்தித்து பேசும் பொழுது இலங்கையை ஆண்ட ஜனாதிபதியான, மஹிந்த ராஜபக்சா , தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு முன் வந்ததார் .

தீர்வினை குழப்பிய சம்பந்தன் சுமந்திரன்

ஆனால் அந்த தீர்வினை குழப்பி அடித்ததில் ,சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தீவிரமாக செய்யப்பட்டார்கள் .

தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ,இலங்கையினுடைய ஜனாதிபதிகள் தயாராகி வந்ததாகவும் ,அதனை தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் இவ்வாறானவர்களே குழப்பி வருவதாக அவர் இதன் ஊடாக தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் ஒன்றுபட மறுத்து ,இரண்டு பட்டு நிற்பதும் ,அவர்களை சாதுரியமாக இலங்கையினுடைய ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தி வருகின்றன .

அந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகளை குழப்புவதாக, இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .

எதிர்வரும் தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை அடுத்து ,அவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார் .

இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம்

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம் இதுவரை உள்ளது .

அவ்வாறான மன நிலையே தற்பொழுது சிங்கள அமைச்சர் ஒருவரும் உள்ளதாக தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

எதிர்வரும் தேர்தலில் மொட்டுக்கட்சி வெற்றியை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட இந்த கட்சி ,எவ்வாறு இந்த தேர்தலில் வெற்றி பெறப் போகிறது என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் ,இந்த விடயம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது .

பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகிகள் காணொளி பாருங்கள்
Posted in உளவு செய்திகள்

பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகிகள் காணொளி பாருங்கள்

பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகிகள் காணொளி பாருங்கள்

தமிழீழ விடுதலை புலிகளை தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க செவ்வி .

தமிழர் தேசத்தின் தலைமகன் வழங்கும் ஆற்றல் மிகு பேச்சும் அதில் உள்ள பலவீனம் என்ன என்ன என்பதை மேப்பம பிடிக்கும் ஊடக நபரின் காட்டி கொடுப்பையும் இங்கே தமிழ் மக்கள் உற்று கவனிக்க .

தலைவர் பிரபாகரனை அழித்து ஒழிக்க இந்தியா உளவுத்துறை புரிந்த சதிகளின் தொடர்ச்சியாக கஸ்பர் செயல்பட்டார் என்பதை இந்த காணொளி மூலம் அப்பட்டமாகிறது .

இந்தியா காரங்க காட்டி கொடுப்பார்கள் என்பது மீளவும் உறுதியாகியுள்ளதான கொதிப்பு தமிழர் மக்கள் மத்தியில் எழுந்திட இவ்வாறான துரோகிகளின் பதிவுகள் ஒன்றாகும் .

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM&t=40s

Posted in இலங்கை செய்திகள்

ஒன்று சேர்ந்த தமிழின துரோகிகள்

ஒன்று சேர்ந்த தமிழின துரோகிகள்

யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை

யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை

பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் என்னை துரோகியாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன்பிடியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராயும் வகையிலும் எதிர்காலத்தில்

வாகரையில் மீன்பிடி தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்

தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரின் அழைப்பினையேற்று இன்று விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது வாகரை மீன்பிடி திணைக்கள காரியாலய வளாகத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு விசேட சந்திப்பில் மீனவர்களுடன் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர்

வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வாகரை பிரதேசத்தில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள்

குறித்து கேட்டறிந்து கொண்ட அமைச்சர் முக்கியமாக வாகரை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றினை அமைப்பது குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன் வாகரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்தி இங்கிருந்து தனித்துவமான மீன் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் உயர்த்துவதற்கு விசேட நடவடிக்கைகள்

முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டபாய பதவி ஏற்பில் – தமிழின துரோகிகள் -பங்கேற்பு -photo

    கோட்டபாய பதவி ஏற்பில் – தமிழின துரோகிகள் -பங்கேற்பு -photo

    இலங்கையின் சோசலிச குடியரசின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்ற கோட்டபாய நிகழ்வில் தமிழ் இனத்துரோகிகள் டக்கிளஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தமது தொண்டுகளை செய்திட ஆதரவு வழங்கியுள்ளனர்

    கோட்டபாய
    தாயகம் அழிந்திட துரோகி கை கொடுத்தான்|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs
    Posted in பாடல்கள்

    தாயகம் அழிந்திட துரோகி கை கொடுத்தான்|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs

    தாயகம் அழிந்திட துரோகி கை கொடுத்தான்|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs

    தாயகம் அழிந்திட துரோகி கை கொடுத்தான்|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs இளம்பிறை அவர்கள் பாடல் வரியில் வணனி மைந்தன் இசை குழு தயாரிப்பில் இந்த பாடல் வெளியாகியுள்ளது .

    ஈழ தேசத்திற்கு காட்டி கொடுக்கும் துரோகிகள் முக மூடி இந்த பாடலில் கிழிக்க பட்டுள்ளது .

    இன்று நம்ம ஈழ தாயாக தேசத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை இந்த விடயம் படம் பிடித்து காட்டியுள்ளது .

    வன்னி மைந்தன் டிக் டாக் முன்னெடுக்கும் ஆயிரம் பாடல்

    ,வன்னி மைந்தன் டிக் டாக் முன்னெடுக்கும் ஆயிரம் பாடல் எழுதும் போட்டியில் பாடல் ஆசிரியர்கள் தமது திறனை தீவிரமாக வெளி படுத்தி வருகின்றனர் .அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .

    தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் தமிழர் மண்

    The traitor gave his hand to destroy the homeland|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs

    The traitor gave his hand to destroy the homeland|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs This song has been released with the lyrics of Ilamprai and the production of Vanani Mainthan Music Group.

    Eelam nation have been exposed in this song.

    The traitors who betray the Eelam nation have been exposed in this song.

    This story has captured the events taking place in our Eelam motherland today.

    Song writers are actively showcasing their skills in the thousand song writing competition organized by Vanni Mainthan Tik Tok. Our congratulations and appreciation to everyone.

    May your work continue, may the Tamil land win

    CLICK HERE VIDEO

    தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல்
    Posted in இலங்கை செய்திகள்

    தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல்

    தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல்

     தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல். தமிழீழத் தாயக நிலப்பரப்பிற்குள் அமைதிப்படை எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து எம் மக்களுக்கெதிராக பெரும் அட்டூழியம் புரிந்த இந்திய வல்லாதிக்கப் படையின் கொடூரங்களுக்கெதிராக 
    
    சாகும்வரையிலான உண்ணாநோன்பிருந்து அகிம்சை வழியிலான போர் தொடுத்து தமிழீழம் எனும் தனிப்பெரும் கனவுடன் தன்னை ஆகுதியாக்கிய தாய் 'தியாகதீபம்' அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் இன்று லண்டனில் மிக உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

    பிரித்தானியாவை தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் ‘தமிழீழ சுயநிர்ணய அமைப்பு’ ஆனது, இந்த நிகழ்வினை ஏனைய பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து 19/04/2025 சனிக்கிழமை காலை 10:00

    மணிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், பெரும் எண்ணிக்கையிலான ஈழ உணர்வாளர்களின் பங்கேற்புடன் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்ததோடு, கலை, பண்பாட்டு ரீதியான தேசிய

    உணர்வெழுச்சி நிகழ்ச்சிகளும் தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செயற்பாட்டாளர்களால் மாலை 04:00 மணி வரையில் சிறப்பான முறையில் நிகழ்த்தப்பட்டிருந்தது.

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக ஈழத்தின் வீரத் தமிழ்ப் பெண்களின் பேரெழுச்சியானது வளர்ச்சியடைந்த உலக நாடுகளையே உற்றுநோக்கவைத்த பெருமையை தமதாக்கியிருக்கும்

    நிலையில், அகிம்சை வழியிலான அறப்போராட்டத்திற்கும் நாம் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அகிம்சையை உலகிற்குப் போதித்ததாகக் கூறிக்கொள்ளும் இந்திய வல்லாதிக்கத்திற்கே அகிம்சை என்றால் என்ன

    என்பதை செயற்பாட்டு ரீதியில் காட்டிய ‘தியாக தீபம்’ திலீபன் அவர்களின் வழியில் உணர்த்திய எம் உன்னதத் தாய் அன்னை பூபதி அவர்களை தாயகத்தில் எம் உறவுகள் நினைவேந்துகின்ற சம நேரத்தில்,

    பிரித்தானியாவில் இந்த தேசிய உணர்வெழுச்சி நிகழ்வானது வானிலை சீர்கேட்டுக்கு மத்தியிலும் ‘தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால்’ சிறப்பான முறையில் அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளது.

    எமது தமிழீழத் தாயகமானது, சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் அரச நிர்வாக அலகாக வடக்கு மற்றும் கிழக்கு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு எம் தாயக நிலப்பரப்பின் கிழக்கு மாகாணமானது ஒரு பக்கம்

    சிங்களப் பேரினவாதத்தின் பிடிக்குள் சிக்கி மெல்ல மெல்ல முழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பேரினவாதக் கைக்கூலிகளாகச் செயற்படும் கருணா மற்றும் பிள்ளையான் போன்ற எம் இனத் துரோகிகள்

    மறுபக்கம் பிரதேசவாதம் பேசிப் பேசி எம் மக்களிடையே குரோதங்களை வளர்த்து அதில் குளிர் காய்ந்துகொண்டிருந்தாலும், துரோகிகளின் மூளைச்சலவைப் பேச்சுக்களைப் புறந்தள்ளி, தமிழ்த் தேசியத் துரோகிகளின்

    எதிர்பார்ப்புகளில் கரிபூசிவிட்டு, ‘தமிழீழம்’ எனும் தனித்த தன்னாட்சித் தேசத்தின் எம் தமிழ் உறவுகள் இதுபோன்ற தேசிய உணர்வெழுச்சிச் செயற்பாடுகளில் ஒருமித்துக் கரம்கோர்த்து நிற்பதன் மூலமாக, “தமிழீழம்”

    எனும் பெருங்கனவை நிச்சயம் ஒன்றுபட்டு வென்றெடுப்போம் என்பதை உலகிற்கு உரக்கக் சொல்லியிருக்கின்றனர் என்பதனையும் ‘தமிழீழ

    சுயநிர்ணய அமைப்பு’ இந்த ஊடக அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்திக்கொள்கின்றது.

    அபுதாபி துபாய் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தப்போவதாக அன்சாருல்லா மிரட்டல் விடுத்துள்ளார்
    Posted in உலக செய்திகள்

    அபுதாபி துபாய் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தப்போவதாக அன்சாருல்லா மிரட்டல் விடுத்துள்ளார்

    அபுதாபி துபாய் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தப்போவதாக அன்சாருல்லா மிரட்டல் விடுத்துள்ளார்

    அபுதாபி துபாய் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தப்போவதாக அன்சாருல்லா மிரட்டல் விடுத்துள்ளார் ,ஏமன் அன்சாருல்லா இயக்கம், ஏமனுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்காவுடன் உளவுத்துறை மற்றும்

    செயல்பாட்டு ஒத்துழைப்பு நடத்தியதாகக் கூறப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ)க்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அன்சாருல்லாவின் தலைமைத்துவக் குழுவின் மூத்த உறுப்பினரான முகமது அல்-ஃபரா, எமிரேட்ஸின் அரசியல் தலைமையை நேரடியாகக் குறிப்பிட்டு, எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு செய்தியை வெளியிட்டார்.

    உளவுத்துறை பகிர்வு அல்லது நேரடி செயல்பாட்டு ஆதரவு மூலம் ஏமனுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல்களை எளிதாக்கும் எந்தவொரு எமிராட்டி தனிநபர்கள் அல்லது குழுக்கள் – ஏமனுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல்களை எளிதாக்குவது – யேமன் பழிவாங்கலுக்கான சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் என்று அவர் எச்சரித்தார்.

    அல்-ஃபரா அத்தகைய நடவடிக்கைகளில் எமிராட்டி ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை, அதை ஒரு துரோகச் செயல் என்றும், இந்த “பொறுப்பற்ற செயல்கள்” பதிலளிக்கப்படாமல் போகாது என்றும் வலியுறுத்தினார்.

    ஏமனுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பை எளிதாக்கும் துரோகிகள் விரைவில் தங்கள் செயல்களுக்கு விலை கொடுப்பார்கள் என்று அவர் கூறினார்.

    யேமன் பழிவாங்கலின் அடுத்த இலக்குகள் மோச்சா மற்றும் ஷப்வாவுக்கு மட்டுப்படுத்தப்படாது – அபுதாபி மற்றும் துபாய் ஆகியவையும் எங்கள் பார்வையில் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

    அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்
    Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

    அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்

    அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்

    அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம் ,இப்போது தான் மனம் இரண்டாய் பிளந்து கிடக்கிறது..


    11 வழக்குகளையும் தாண்டி 118 வது நாளாக தெளிவாக ஓடிக் கொண்டிருக்கிறேன்..
    ஒவ்வொரு துரோகங்களையும் முதுகிலிருந்து கத்திகளாக கழட்டும் போது நெஞ்சம் வலிக்கிறது..


    செலஸ்தீன் அண்ணாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துரோகத்திற்கான வரலாறு..
    செலஸ்டின் அண்ணாவுக்கு நான் என்ன செய்தேன்?
    மீண்டும் தம்பி ராசா?தம்பி லோக்கல் அரவிந்த்?அஜித்?கிஷோர்?
    மது பிளாக்?இவர்களில் யாராவது சொல்லட்டும் நான் இவர்களுக்கு தீங்கிழைத்து இருக்கிறேன் என்று?


    எல்லா தடைகளையும் தனியாக ஒருவன் தாங்கிக் கொண்டு 117 ஆவது நாளாக இன்றுவரை உங்கள் மத்தியில் நிற்கும் போது ஒன்றாக படித்த மருத்துவ சமூகமே நீதித்துறையுடன் சேர்ந்து முதுகில் குத்தும் போது?


    பக்கத்தில் நிற்க வேண்டியவர்கள் முதுகில் குத்தி விட்டு தள்ளி நிற்கிறார்கள்?
    அரசாங்கம் வஞ்சிக்கிறது என்று நினைத்தேன் சாவகச்சேரியில் இருந்து வெளியேறும் போது!


    ஒன்றாக படித்த மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேஷன் எனக்கு எதிராக நிற்கிறது என்னை ஃபெயில் ஆக்கி கைதட்டி சிரித்துக்கொள்கிறது..
    அப்போது கூட வலிக்கவில்லை..


    ஆனால் ஒன்றாக நிற்கிறேன் ஒன்றாக சாப்பிடுவோம் ஒன்றாக தோளோடு போவோம் என்று சொன்னவர்கள் இப்போது தனித்தனி வீடியோக்கள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?


    இதனையும் தாண்டி ஒருவன் நிற்கிறான் என்றால் ..
    அதற்குப் பின்னாலும் எனக்காக சில பேர் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..


    அது எனக்காக வந்த எனக்காக நீதிமன்றத்தில் என் சார்பில் நின்ற தங்கை கௌசல்யாவில் தொடங்கி மயூரன் வினோ பாரதி சஞ்சு விக்கி அண்ணா வன்னி மைந்தன் தளபதி சபே சோதி அக்கா நேசன் அண்ணா உதயா அண்ணன் எனது சொந்த சகோதரர்கள் மற்றும் தமிழ் என்ற உணர்வில் நிற்கும் தமிழனாய் பிறந்த ஒவ்வொரு மானிடனும் எனக்காக நிற்கிறான்..


    அந்த ஒரு அரவணைப்பே போதும்..
    ஜெயில் என்ன மரண தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்..
    வைத்தியர்கள் அநீதி செய்கின்றார்கள் என நான் சொல்லவில்லை..
    தாங்களாகவே ஓடிப்போய் வழக்குகளை போட்டு கொண்டார்கள்..


    நீதிமன்றமும் சட்டவாளர்களும் வைத்தியர்களும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி ஒன்றாக உணவருந்தி விட்டு ஒரே ஒருவனை குரல்வளையை போட்டு நசுக்கும் போது அது நீதிமன்ற அவமதிப்பு என்று சொன்னால் கூட எத்தனை வருடங்கள் எழுத முடியுமோ அத்தனை வருடங்கள் எழுதிக் கொள்ளுங்கள்..


    தூக்கு தண்டனை எழுத முடியுமோ அதை கூட எழுதிக் கொள்ளுங்கள்..
    எழுதிய பேனைகளை உடைக்கும் போது நீங்கள் உடைப்பது பேனையல்ல..
    தமிழனின் குரல்வளைகளை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..


    துரோகிகள் ஆகவே வாழ்ந்து பழகிப்போன தமிழினம் ஒருபோதும் நீதிக்கு தோள் கொடுக்காது..


    அதற்காக அது அநீதி என தெரிகின்றபோது நீதிமன்றம் மட்டும் அல்ல தூக்கு மேடையிலும் சொல்லிக் கொள்வேன் அது அநீதி என்று!
    சாகத் துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்பதை மறுமுறை ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்..


    மருத்துவ துறையாக இருக்கட்டும் நீதித்துறையாக இருக்கட்டும்..
    அநீதி என்பதை அநீதி என்று சொல்லுவதற்கு எதற்காக நான் பயப்பட வேண்டும்?
    ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய அவர்களும் ஒன்றாக உணவு உண்டவர்களும் வழக்கு போட்டவர்களும் அவர்கள் தான் வழக்கை விசாரிப்பவரும் அவர்கள்தான்..
    ஆனால் தன்னந்தனியாக நிக்கிறேன்..


    கனம் நீதிபதியிடம் ஒரே ஒரு கேள்வி..
    அன்று வெள்ளிக்கிழமை..


    எல்லா வைத்தியர்களும் வைத்தியசாலையை விட்டு வெளிநடப்பு செய்த போது டிப்பரில் அடிபட்டு ஒரு தந்தையும் மகளும் கைகால் சிதைந்து ஏழு மணி அளவில் கிளிநொச்சி அம்புலன்ஸில் சாவகச்சேரிக்கு கொண்டு வந்த போது…


    தாங்கள் நியாயமான வழக்குகள் என சொல்லிக் கொள்கின்ற அதே வழக்குதாரிகள் தான் யாழ்ப்பாணம் சுகாதார பிராந்திய பணிமனையில் ஒலிவாங்கிகளுக்கு முன்னாள் நின்று அவர்களுடைய உரிமைகள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள்..
    அவர்கள் பக்கம் பக்கமாக எழுதி வாசித்துக் கொண்டிருந்தார்கள்..


    ஐயா..
    நீங்கள் அதைப் பார்க்கவில்லையா..
    உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறது..
    உங்களுக்கும் ஒரு அழகான மனைவி இருக்கிறார்..
    அவர்கள் அன்று கால் சிதைந்து வந்திருந்தால்..


    நீங்கள் என்னை நீதிமன்றத்திற்கு கேட்டு இருப்பீர்களா?? எல்லா வைத்தியர்களும் போனபோது நீர் ட்ரீட் பண்ண வேண்டியது உமது கடமை என்று..
    கணம் நீதிபதி அவர்களே நான் ஒரு வைத்திய நிர்வாகி..


    அன்று நான் எனக்கென்ன என்று நின்று இருக்கலாம்..
    அப்போது அவர்கள் குருதிப்போக்காலே செத்து இருப்பார்கள்..
    எனக்கு வழக்கு வந்திருக்காது..


    அந்த 25 வைத்தியர்கள் தான் வழக்கில் அடைபட்டு இருப்பார்கள்.
    அன்று நானும் எஞ்சி இருந்த மருத்துவ தாதியார்களும்தான் அந்த உயிரை காப்பாற்றினோம்..


    அந்த உயிர் அன்று போயிருந்தால் எல்லாருக்கும் ஒரு செத்த வீடு.
    அந்தக் குடும்பத்தை சற்று நினைத்துப் பாருங்கள்..


    அங்கே ஒரு 18 வயது பெண் பிள்ளையை இழந்திருப்பார்கள்..
    ஒரு தந்தையை ஒரு மனைவி இழந்து இருப்பார்…
    இப்போது சொல்லுங்கள் அந்த உயிர்களை மட்டுமல்ல அந்த 25 வைத்தியர்களையும் காப்பாற்றியது யார்?


    தொழிற்சங்க போராட்டம் என்று கொலை செய்யும் துணிந்தவர்களை நியாயமான வழக்குகள் என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள்?
    ஆம் என்னை அச்சுறுத்தினீர்கள்? அதில் என்ன சந்தேகம் இருக்கிறது..
    வழக்கினை விசாரிக்காமலே வைத்தியசாலையை விட்டு வெளியே போகுமாறு நீங்களே சொல்கிறீர்கள்..


    முதலில் ஒரு வழக்கினை விசாரிக்க வேண்டும்..
    வைத்தியசாலை அத்தியாசகர் யார் என்பதை சுகாதார அமைச்சு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்..


    அதன் பின்பு தானே ஐயா நீங்கள் முடிவெடுக்க முடியும் நான் வைத்தியசாலை வைத்திய அர்ச்சகர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளேன் என்று?
    லண்டனில் இருந்து படித்து விட்டு வந்து யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சேர்ந்து ஒரு துடுப்பாட்ட மாட்டை கூட பிடிக்கத் தெரியாதவர்கள் இன்று லோயர்களாக நிற்கிறார்கள்.


    உங்கள் கணம் நீதிமன்றத்தின் முன் அவர்கள் என்னை அவமானப்படுத்தும் போது திருப்பி ஒரு வசனம் கதைப்பதற்கு கூட தாங்கள் என்னை அனுமதிக்கவில்லை..


    குற்றத்தை விசாரிக்காமலே குற்றம் ஆனவன் என நீங்கள் நினைத்து விட்டீர்கள் ஏனெனில் அவர்கள் உங்களுடைய கிரிக்கெட் ஆட்டத்தின் நண்பர்கள் அல்லவா…
    நல்ல காலம் நான் வைத்தியர்களுக்காக விளையாடவில்லை..


    நானும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சோப் போல் ஹார்ட் போல் இரண்டும் விளையாடினேன்..


    நீதிபதி என்று பார்க்காமல் கூட பவுன்சர் அடித்திருப்பேன்…
    முடியாவிட்டால் ஒரு புல் டோஸ்ட் ஆவது போட்டு இருப்பேன்…
    எங்களுக்கு முதுகின் பின் கதைக்க தெரியாது..


    ஆனால் இலகு தமிழில் நன்றாக கதைக்க தெரியும் தங்கள் மேல் நீதிமன்றம் என்னை கதைக்க கூட அனுமதிப்பதில்லை…


    ஒரு குற்றவாளியை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலே சட்டம் தெரிந்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் ஒரு கரையில் கத்தும் போது நான் கை உயர்த்தினால் உமக்கு கை உயர்த்த கூட அனுமதி இல்லை அடைப்பேன் என்று சொல்லும் உங்கள் நீதி…
    வாழ்க நீதிமன்றம்..


    கனம் நீதிபதி அவர்களே..
    உங்கள் மகன் உந்துருளியில் விழுந்து காதலும் மூக்காலும் இரத்தம் ஒழுக அன்று வெள்ளிக்கிழமை வந்திருந்த குழந்தையாக இருந்தால்..


    அப்போது நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்..
    25 வைத்தியர்களுக்கும் எதிராக தாங்கள் அப்போதே ஒழுக்காளற்று நடவடிக்கை எடுத்திருக்க மாட்டீர்களா?
    எனக்குத்தானே வருகின்றபோது எல்லாரும் நினைத்துக் கொள்வார்கள் அது இரத்தம் என்று..


    அடுத்தவனுக்கு வரும்போது அது தக்காளி தொக்கு தானே ஐயா..
    இதே நீதிமன்ற நீதிபதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன் நெஞ்சு வலி என்று ஒரு மாலை நேரம் 5 மணி அளவில் வந்திருந்த போது ETU வில் பார்க்க வேண்டிய வைத்தியர்கள் இருக்கவில்லை..
    அன்றைய நாள்..


    நான் ஈ டி உவிலும் வேலை இல்லை..
    நான் ஒரு குழந்தை மருத்துவனாக முதலாம் ஓட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன்..
    அன்று வந்த நீதிபதி எந்த வைத்தியரும் பார்க்காமல் 30 நிமிடங்களுக்கு மேல் நெஞ்சு வலியுடன் துடித்துக் கொண்டிருந்தார்..


    அப்போது நான் பெர்மனெண்டாகவே குவாட்டர்ஸில் இருந்ததால் என்னிடம் உடனடியாக ஓடி வந்து சொன்னார்கள் ஒருவர் நெஞ்சுவலிகள் இருக்கிறார் வந்து பார்க்க இயலுமா என்று..


    ஐயா சட்டம் கதைப்பதாக இருந்தால்..
    நான் அன்று சொல்லி இருக்கலாம்..
    நான் முதலாம் வோட்டில் வேலை..
    ஆதலால் பார்க்க முடியாது என்று..


    எனக்கு அன்று சென்று அவருடைய ஷர்ட் கழட்டுமாறு கூறியபோது தாதிகள் ஒரு மாதிரி நெளிந்தார்கள்..


    நான் அவரை சொன்னேன் தயவுசெய்து சேட்டை கழட்டுங்கள் அப்போதுதான் இசிஜி போட முடியும் என்று..


    அவர் ஷூட்டை கழட்டிய போது நான் ஸ்க்ரீன்களை போட்டு மறைத்து கொண்டேன்..
    மற்றக்கட்டிலில் பெண்மணிகள் இருந்தார்கள்..


    அன்று நான் அவருக்கு மருத்துவம் செய்யாது விட்டிருந்தால்..
    அன்று நான் யாரோ ஒருவர் தானே என எனது வேலையை பார்த்துக் கொண்டிருந்திருந்தால்..


    அந்த நீதிபதி இழக்கப்பட்டிருப்பார்..
    சட்டமும் நீதியும் வெளியே கதைக்கலாம்..
    நான் அங்கு வேலை இல்லை என சொல்லிவிட்டு நடந்து போய்விட்டிருக்கலாம்..
    ஆனால் ஒரு நீதிபதியின் வீட்டில் சாவு விழுந்திருக்கும்..
    ஒரு நீதிமன்றமே கலங்கி போயிருக்கும்..
    இது பொய் என்றால்..


    தயவுசெய்து 2019 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக இருந்த நீதிபதியிடமே போய்க் கேளுங்கள்..
    அவர்தான் என்னுடைய விவாகரத்து வழக்கையும் தன்னுடைய தனிப்பட்ட அறையில் கூப்பிட்டு விசாரித்தார்..


    அவர்களும் நீதிபதிகள் தான்..
    அவர்களும் கடவுள்கள்தான்..


    இதை நான் எழுதுகிறேன் என்பதற்காக 26 ஆம் தேதி நான் வராமல் விடப்போவதில்லை..
    எப்படியும் உங்களோடு தோல் நின்று படமெடுத்த சட்டத்தரணிகள் இவற்றையும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொண்டு வருவார்கள்.


    அப்போது நீங்கள் சொல்லுவீர்கள்..
    நீங்கள் மனத்தியாலகணக்காக எழுதுவதை நான் வாசிக்க வேண்டுமா என்று.
    ஆம்..


    தீர்ப்பு வழங்குவதாக இருந்தால் ஒரு விடயத்தை தீர விசாரிக்க வேண்டும் என்பது நீதி என்பது பொதுமக்களுக்கு தெரியும்..


    ஒருவன் வழக்கினை இடும் போது அவனைப் பார்த்து பொய் வழக்கு இடுவே ஆனால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என தாங்கள் கூறும் போது எனது நெஞ்சம் சில்லிட்டு போனது..


    ஒரு வழக்கை விசாரிக்காமலே பொய் வழக்கு என தீர்மானிக்கும் தங்களுடைய மேலான திறமையை நான் எங்கே சென்று வஞ்சுவது..


    வைத்திய சாலையில் உள்ள நோயாளர்களை உள்ள தாதியர்களை உள்ள ஊழியர்களை ஒரு தரப்பு விருத்தி கடிதம் கொண்டு வந்து தங்களிடம் தரும் போது அதையும் வேண்டிப் பார்க்கிறீர்கள்..


    மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நான் அதற்குரிய கடிதத்தை கொண்டுவந்து நீட்டும் போது அதை எதிர் தரப்பு சட்டத்தரணிகள் சொல்லுகிறார்கள் அவற்றை கதைக்கின்ற அடிப்படை உரிமை கூட குற்றம் சாட்டப்பட்டவருக்கு இல்லை என்று.


    அப்படி என்றால் ஐயா..
    நாங்கள் வைத்தியம் பார்க்கும்போது..
    நோயாளிகளிடம் சொல்ல வேண்டும் நீங்கள் கதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்று..


    எனது மருத்துவம் சொல்லிக் கொள்கிறது..
    மீண்டும் சொல்கிறேன் எனது மருத்துவம்..
    நோயாளிகளை மாத்திரமே சிகிச்சை அளிக்க வேண்டுமே ஒழிய நோயாளிகளின் ரிப்போர்ட்களை அல்ல என்று..


    ஏனோ தெரியவில்லை..
    இன்று வரை மனம் சொல்கிறது..
    நீதி கிடைக்கும் என்று..


    இல்லை அந்த நீதி மறுக்கப்பட்டால் அதற்கு உயரிய உயரிய நீதிமன்றங்களை நாடவேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது..


    எனக்கு வந்த லோயரே என்னைப் பற்றி முகப்புத்தகத்தில் எழுதும் போது..
    அவரை நான் விலக்கி இருக்கிறேன்..


    எனது மருத்துவ தர்மத்தில் ஒரு நோயாளி தனது உடம்பை கொண்டு வந்து எனது கைகளில் எடுக்கும்போது அவனை முட்டு முழுதாக ஏற்றுக் கொள்கிறேன்..
    நீதி மருத்துவத்திற்கு மேலானது..


    ஆனால் நீதியே குரல்வலையை நசுக்க கூடாது அல்லவா..
    எனக்கு நீதிமன்றத்தில் கதைக்கின்ற உரிமை இல்லாதபோது..
    எனது நியாயத்தை சொல்ல முடியாத போது..


    நான் எங்கே சென்று சொல்லுவேன்..
    பொதுமக்கள் இதைக் கேட்கட்டும் வாசிக்கட்டும்..
    எனக்குத் தண்டனை தூக்கும்படியாக இருந்தால் கூட ராமநாதன் அர்ச்சுனா சிரித்துக்கொண்டே செல்வான்..


    முடிந்தால் எழுதிவிட்டு உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள்..
    உங்களுக்கு என்ன ஐயா..


    யாழ் போதனா வைத்தியசாலை சென்றால் வைத்தியசாலை நிர்வாகி சத்தியமூர்த்தியே வந்து உங்களை உள்ளே அழைத்துச் செல்வர்.
    ஆனால்..


    இதை வாசிக்கின்ற ஒரு தமிழன் வாயிலில் லைனில் தான் நிற்க வேண்டும்..
    அவன் ஒப்பிடியில் இருந்து மருந்து எடுத்து வரும்போது வீட்டில் உலை வைத்திருக்க மாட்டார்கள்..


    இதை வாசிக்கின்ற ஒவ்வொருவனும் நிலத்திலே தான் படுக்க வேண்டும்.
    ஆனால் நீங்கள் செல்லும்போது பஞ்சு மெத்தை தருவார்கள்..
    முதலாவது கட்டிலில் விடுவார்கள்..


    நீங்கள் இருமு முன்னரே உங்களுக்கு ஆவி பிடிப்பார்கள்..
    வயிறு நோகின்றது என மெல்லமாக சொன்னாலே 12 மருத்துவர்கள் உங்களை சுற்றி நிற்பார்கள்.


    ஆனால் பாமர தமிழனுக்கு..
    அது கொலையே நடந்தால் கூட..
    ஒவ்வொரு சிந்துஜாவாக மட்டுமே மாறிக்கொள்ளலாம்..
    சிந்துஜாவின் கணவன் கூட இப்போது சிந்துஜாவுடன் சேர்ந்திருக்கிறான்..
    அதற்கான நீதி எங்கே?


    அந்தக் குழந்தைக்கான அம்மா அப்பா எங்கே?
    அதை என்ன நடந்தது என்று பார்க்க சென்ற என்னை வைத்தியரிடம் கேட்டுவிட்டு உள்ளே சென்ற என்னை உங்கள் மீது ஐந்து நாள் சிறைச்சாலைகள் அடைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டது..


    ஆனால்..
    எனது வைத்திய சாலையில்.


    நான் நிர்வகிக்கின்ற வைத்திய சாலையில் உங்களுடைய நண்பன் கிரிக்கெட் கேப்டன் மன்னிக்கவும் வைத்தியர்களுடைய கிரிக்கெட் கேப்டன் உள்ளே வந்து அடித்து விழுத்தி என்னுடைய மொபைல் போனை பார்த்து என்னுடைய காசைப் பறித்து எனக்கு எதிராகவே வழக்கு போட்டு தங்களிடம் வந்த போது..


    தாங்கள் ஜெயிலுக்கு அனுப்பவில்லை…
    ஏன் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு கூட வரவில்லை..
    ஏனெனில் உங்கள் நண்பன் ஆயிற்றே..


    அவரை நீங்கள் அரெஸ்ட் பண்ணுமாறு ஒருநாளும் சொல்லப்போவதில்லை..
    இதே உங்களுடைய நீதிமன்றத்தில் இன்னொருவர் வந்து உங்களை அடித்து விழித்தியிருந்தால்..


    உங்கள் தொலைபேசியைப் பறித்து அதை போலீஸ் நிலையத்தில் நிலத்தில் கிடந்ததாக கொடுத்திருந்தால் தங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும்?
    அப்போது கூட நீங்கள் நீதிமன்றத்தில் வைத்து என்னை கேட்கிறீர்கள் ஒருவரை படம் எடுக்க செல்லும்போது போனை பார்த்து அடிப்பதில் இன்னொரு பிழை இருக்கின்றது என்று?


    நான் தமிழன் என்று சொல்லவே வெட்கி தலைகுனிகிறேன்..
    2021 ஆம் ஆண்டு சாவகச்சேரி வைத்திய சாலையை விட்டு நான் வெளியேறும் போது எல்லாரிடமே சொன்னேன் நான் இறந்தால் கூட எனது உடலை ஆணை இரவு தாண்டி இங்கால் கொண்டு வர வேண்டாம் என்று…


    ஆனால் இந்த முறை மருத்துவ நிர்வாகியாக மாறிய போது ஒவ்வொரு நண்பனும் அடித்து கேட்டான். மச்சான் சாவத்திரி ஹாஸ்பிடல் மாற்ற முடியாதா?
    நீயும் வராவிட்டால் யார் மச்சான் இதை மாற்றுவது என்று?
    சொன்னவனை தேடிக் கொண்டிருக்கிறேன்..
    கௌரிசன்..


    இப்போது சித்தருடன் சேர்ந்து நிற்கிறான்..
    வாழ்க்கை..
    ஒரு வட்டம்..
    இன்னும் 20 வருடம் தான் வாழ்வேன்..
    ஆனால்..


    அவை சிறைச்சாலையில் என்றால் கூட உண்மையை சொல்லிவிட்டு உள்ளே போனவன் என்ற பெயருடனே வாழுவேனே தவிர கை கால்களில் விழுந்து கெஞ்சி அழுது மானமற்ற தமிழனாக வாழ மாட்டேன்
    நான் மேதகு எனப்படுகின்ற ஒரு தெய்வத்தை பார்த்து வளர்ந்தவன்..
    நாங்களும் அங்கே வளர்ந்ததாக சொல்லிக் கொள்கிறார்கள்..


    நல்ல காலம் மேதாகு உயிருடன் இல்லை.. என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
    அவரின் நீதிமன்றத்தில் இவ்வாறு நடந்ததில்லை..


    எனது தந்தை அவரின் நீதி கட்டமைப்பில் ஒரு பெரிய பங்கு வகித்தவர்..
    ஒரு இளம் ஆசிரியையை முள்ளியவளையில் பாலியல் வன்முறை கொலை செய்ததற்காக நான் நினைக்கிறேன் விசுவா நடுவில் வைத்து மின்கம்பத்தில் இணைக்கப்பட்டு அந்தப் பெரிய போராளி சுடப்பட்டர்..


    அப்போது கூட நீங்கள் அங்கே தான் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
    எழுதலாம் எழுதிக் கொண்டே போகலாம்..
    என்ன..


    நீங்கள் மறுபடியும் சொல்வீர்கள் இவற்றையெல்லாம் வாசித்துக் கொண்டிருப்பதால் எனக்கு வேலை என்று..
    வைத்தியர்கள் போட்ட வழக்குக்கு மேலாக வழக்கை போடும்படி உபதேசிக்கும் தாங்கள்..


    வைத்தியசாலையில் வந்து அடிக்கும்போது கூட உங்களுடைய கிரிக்கெட் மேட்சின் நண்பனை இன்றுவரை அரெஸ்ட் பண்ணவில்லை..
    அது ராஜகாரிய வதகிரிமை இல்லையா ஐயா..
    அன்னார் நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
    சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
    வாழ்க தமிழினம்..


    சமூகத்தின் முன்னோடிகளாக வாழ வேண்டியவர்களே சமூகத்தின் குரல்வளையை நெறுத்திக் கொண்டிருக்கிறார்கள்..
    எனக்கு இப்போது நம்பிக்கை இருக்கிறது…


    நான் என்றாவது ஒருநாள் சிறையில் இருந்து வெளியால் வந்தால்..
    அப்போது என்னுடன் தமிழினமே நிற்கும்..
    இப்போது கூட நிற்கிறது..


    புரியவில்லை என்றால் அயல் வீட்டில் உள்ள குழந்தை இடம் கேட்டுக் கொள்ளுங்கள்..
    சில வேளைகளில் உங்களுடைய மனைவியும் உங்களுடைய குழந்தைகளும் என்னுடைய லைவை பார்த்துக் கொண்டிருப்பார்கள்..
    அவர்களிடம் கேளுங்கள்..யார் குற்றம் இழைத்தவன்..யார் நிரபராதி..
    நீதிக்கான தேடலில் என்னை இழந்தாலும்.


    எனது தமிழினத்தை அழிக்க விடமாட்டேன்..
    உங்கள் முன்னாலே உங்களுடைய சட்டவாளர்கள் சொல்லிக் கொள்கிறார்கள் வடிவேல் போல் இருக்கிறார் என்று..


    ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என நிரூபிக்க முடியாத ஒருவரை ஒரு சட்டவாளர் வந்து அவ்வாறு கதைக்கும் போது உங்களுடைய கனமான நீதிமன்றம் சிரித்துக் கொண்டது…


    இவையெல்லாம் வெளியே தெரிய வாய்ப்பில்லை..
    நான் இதுவரை இவ்வாறான ஒரு நீதிமன்றத்தை பார்க்கவில்லை..
    யாழ் நீதிமன்றத்திற்கு கூட சென்றேன்..


    நீதிபதி மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்.
    ரெட்ட தெளிவாக சம்பந்தப்பட்ட சட்டவாளரிடம் சொன்னார் நீங்கள் கதைக்க வேண்டாம் என்று..


    நீதி சாகவில்லை..
    மேல் நீதிமன்ற நீதி அரசர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவரே தமிழினத்தை அழித்து இதுவரை அரசியல் செய்து கொண்டிருக்கும்போது.
    தங்களுக்கு மிகவும் நீண்ட பாதை இருக்கிறது..


    தாங்களும் ஒரு அரசியல்வாதியாக வந்தால் எமது இனம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.


    அரசியல் மேடையில் நானும் நிற்பேன்..
    மன விரக்த்தியுடன் எழுதவில்லை..
    மனமுடைந்து எழுதுகிறேன்.


    எனது கொழும்பில் உள்ள சட்டவாளர் சொல்லி இருக்கிறார், தங்களுக்கும் முறைப்பாட்டாளருக்கும் சமூக தொடர்பு இருப்பதால் தாங்கள் ஏதோ ஒரு செக்ஷனின் படி நீதிபதியாக இருக்க முடியாது என்று..


    அந்த செக்ஸன் எல்லாம் எனக்கு தெரியாது ஐயா..
    அவரே வந்து சொல்லுவார்..
    அல்லது மேலும் மேலும் நீதிமன்றங்களை நாங்கள் நாடுவோம்..
    மறுபடியும் சொல்கிறேன்..


    சாகத் துணிந்தவனுக்கு தூக்குமடையும் பஞ்சு மெத்தையே.
    நீங்கள் தூக்குமடையையே எழுதி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..


    ஆனால் உங்களுடைய குடும்பத்திடம் ஒருமுறை ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்..
    உங்களுடைய அழகான மனைவியும் அழகான குழந்தைகளும் நன்றாக வாழ்வார்கள்.
    ஆனால் ஏனைய வீதியிலும் பூநகரி வீதியிலும் வாழைப்பழம் வீக்கம் எனது தமிழினம் எப்போது நிமிர்ந்து வாழ்வது?


    தாங்கள் என்னை உயிருடன் விடும் பட்சத்தில்..
    என்னும் ஒரு 20 வருடங்கள் தமிழனுக்காகவே வாழ்ந்து போவேன்…
    முடிந்தால் நான் கூட்டமானவன் என எபரையாவது நிரூபிக்க சொல்லுங்கள்..
    தமிழனுக்கு ஆக சாக துணிந்தவன்.

    மாறாக வீழ்த்தவே முடியும். எனவே பொருளாதார வீழ்ச்சியை விரும்பாதவர்கள் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, திருக்கோவிலுக்கு அபிவிருத்தியும் கிட்டாது.” என்றார்.

    இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் தந்து முகநூலில் பதிவிட்டுள்ளார் ,இந்த பதிவில் வன்னி மைந்தன் ஆகிய என்னையும் சுட்டி காட்டியுள்ளார் ,அதற்கு மிக்க நன்றி அர்ச்சுனா ,என்றும் உங்களோடு நிற்போம் கவலை விடுங்கள் .

    நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்
    Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

    நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்

    நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்

    நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுக்கு நடந்த துரோக சம்பவம் தொடர்பாக தனது முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

    அந்த பதிவில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் தனக்கு பிணை வழங்கியது கிசோர் எனப்படும் அரசியல்வாதி தனது பிணை வழங்குதலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கருத்து தெரிவித்ததாக தெறிவித்துள்ளார் .

    தனக்கு ஆதரவாக பிணை வழங்கிய கிசோர் திடீரென எழுந்து தான் அதில் இருந்து விலகுவதாக நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளாராம் .


    இவ்வாறு பிணை வழங்குதலில் இருந்து விலகுவதால் , அர்ச்சுனா இராமநாதனை சிறைக்கு உள்ளே அடைத்து விடலாம் என்ற நிலையில் அவர்கள் காணப்பட்டதாகவும் ,அவ்விதமான நகர்வு நீதிபதியின் கருணையால் அவர் தப்பியுள்ளார் எனப்படுகிறது .

    26 ஆம் திகதி புதிய மூவர் பிணை வழங்குவதன் ஊடாக அதில் இருந்து அர்ச்சுனா வெளியில் வந்து விடுவார் எனப்படுகிறது .

    கூட இருந்தே துரோகம் செய்யும் கிசோர் போன்றவர்கள் இன துரோகிகள் என்ற விடயத்தை அர்ச்சுனா இராமநாதன் கண்கலங்கிய நிலையில் தெரிவித்துள்ளார் .

    யாராவது மக்கள் விரும்பினால் எனக்கு பிணை வழங்கு மாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .

    தயவு செய்து அர்ச்சுனாவை நேசிக்கும் மக்கள் யாராவது இருந்தால் அவருக்கு பிணை வழங்க உதவுமாறு வேண்டி கொள்கிறோம் .


    தயவு செய்து யாராவது தொடர்பு கொள்ளுங்கள்,மேற்படி விடயத்தை அர்ச்சுனா இரதமநாதனுக்கு தெரிவிப்போம் .

    கலங்காது பயணியுங்கள் அர்ச்சுனா கடவுள் உங்களோடு துணை நிற்கிறார்.

    எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா
    Posted in இலங்கை செய்திகள்

    எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா

    எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா

    எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா ,என்னைக் கொல்லுவேன் என்று சொன்னவர்களை நேரில் சென்று சந்திக்கும் துணிவு எனக்கு இருக்கிறது..


    துரோகிகளை அரவணைத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை ஆனால் அவர்கள் அண்ணனின் பெயரை பாவித்தால் உன்னை கொள்வோம் என்று சொன்னதன் பிறகு கூட ஓடி ஒளித்து தெரிவதற்கு கோழை அல்ல நான்..
    பிரதேச வாதம் என்பது ஒரு கொடிய நோய்…


    ஒரு காலத்திலே எங்களுடைய எல்லா வெற்றிகளுக்கும் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் மட்டக்களப்பின் மைந்தர்கள்…


    காலம் சதி செய்தது …..
    நரிகள் சதி செய்தது…


    எங்கள் தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள்… அண்ணனிடமே பிரிந்து நின்றார்கள் அப்போது அவருடைய மனது துடித்துப் போய் இருக்கும் அல்லவா..


    எவ்வாறு எனது அண்ணனுக்கு உனக்கு துரோகம் செய்ய முடிந்தது என்று நேரிலேயே கேட்க ஆசைப்பட்டேன்..
    அண்ணனுக்கு எதிராகவே நின்றார்கள்…


    ஆனால் அவர்கள் போட்டிருந்த அதே உடுப்பு அண்ணன் உடலிலும் இருந்தது…
    அவர்களையும் ஒரு முறை பார்க்கத் துடிக்கிறேன் கருணா அம்மன் பிள்ளையான் அவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் தயவு செய்து அனுப்பி வைக்கவும்….


    அவர்கள் சுடுவோம் கொலவோம் என்று சொன்னதன் பிறகு கூட ஒழித்து ஓடுவதற்கு நான் ஒரு கோழை அல்ல.


    அங்கே சென்று அவர்களே சந்திக்க எனக்கு துணிவு இருக்கிறது.
    என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் அண்ணனால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அல்லவா?


    முதுகில் சுட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்..
    எல்லாரும் துரோகிகள் என்றார்கள்…


    அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை..


    எவனொருவன் அன்னமூட்டி வளர்த்தானோ அவனை அவனது நெஞ்சிலேயே சுட்டுப் பார்த்து செத்துவிட்டார்களா என்று உடலை பரிசோதித்து சொன்னார்கள்..


    அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் துடிதுடித்து நின்று போனது..
    நான் அவர்களுடன் நேரில் கதைக்கவில்லை..


    கதைத்து விட்டு சொல்கிறேன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று ? வீணாக அங்கேயும் இங்கேயும் 5 லட்சங்கள் 10 லட்சங்கள் கொடுத்து என்னை சுடுவதை விட நேரில் வரும்போது நெஞ்சில் சுடலாம் அல்லவா..
    இப்படிக்கு அர்ச்சுனா.

    இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்

    இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

    இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

    இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு ,இலங்கைக்கு கடந்த நான்கு நாட்களில் 21,000 மேற்பட்ட உல்லாச பயிர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது .

    இவர்கள் அதிகளவானவர்கள் சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஜெர்மனி பிரித்தானியாவை சேர்ந்தவர்களை அதிகமாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

    இவ்வாறு வருகை தந்துள்ளவர்களில், இந்தியாவிலிருந்து 5245 பேர் அதேபோன்று பிரித்தானியாவில் இருந்து 17 41 பேரும்

    ,அதே போன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 1253 பேரும் அதேபோன்று ,ஜெர்மனியில் இருந்து 878 பேரும்வருகை தந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

    உல்லாச பயணத்துறை வருகை அதிகரிப்பு

    இலங்கையின் உல்லாச பயணத்துறை வருகியிலே இலங்கையின் பொருளாதரம் தங்கியுள்ளது .

    இலங்கை உல்லாச பயணிகள் வருகை இலையே தாங்கியுள்ளதையும் அவர்களது வருகை அடுத்து தான் இலங்கை உடைய பொருளாதார மேம்படும்

    என்ற நிலையில் தற்போது இலங்கைக்கு உல்லாச பயிர்களை அழைத்துவரும் நடவடிக்கையில் இலங்கையின் உல்லாச துரோகிகள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்கள் அதற்காக பல மில்லியன் செலவிலும் விளம்பரங்களையும் செய்து வருகின்றனர் .

    நாடு நாடாக உள்ள மக்களை இலங்கைக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெருகின்ற்ன .

    தீடிரென அதிகரித்த வெளிநாட்டு பயணிகள் வருகை

    உல்லாச பயணிகளை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் மூலம் தமது நாடுகளுக்கு செல்லும் வரை பாதுகாப்பு வழங்குவது ஊடாகவே

    தமது நாட்டுக்கு நல்ல எதிர்க்கலாம் உள்ளது என்பதாகி கருத்தில் கொண்டே இந்த விடயம் முன்னெடுக்க பட்டுள்ளது .

    இதன் காரணத்தினால் தற்பொழுது உள்ள சபைகளுக்கு ஆதரவாக பல்வேறுப்பட்ட விடயங்களை இலங்கை அரசு புரிந்து வருகின்றது .

    அதன் அடிப்படையில் தற்போது இலங்கை வந்திருந்த 21,000 பேரினுடைய வருகை மிகப்பெரும் வெற்றிகரமான ஒன்றாக காணப்படுவதாகவும் ,அவை இலங்கை சீரான முறையில் சென்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது மிக பெரும் வெற்றியின் ஒன்றாக பார்க்க படுவதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .

    இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி
    Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

    இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

    இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

    இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி ,கமாஸ் விடுதலை போர் படைகள் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ தளபதி பலி.

    கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்திரேலியா இராணுவத்தின் மிக முக்கியமான தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக இஸ்ரயேலிய ராணுவ தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன .

    இஸ்திரேலியா கைதிகளை மீட்பு

    காசா பகுதியில் மறைவிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இஸ்திரேலியா கைதிகளை, மீட்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேலிய ராணுவத்தின் சிறப்புமாண்டாக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

    இதன் பொழுது நால்வர் மீட்டு செல்லப்பட்டனர். மிக முக்கியமான தளபதி ஒருவர் சம்பவத்தில் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மிக முக்கிய கட்டளை தளபதியே பலியாகியுள்ளார் .

    கமாஸ் போர் படைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை மீட்கும் நடவடிக்கையில், ஈடுபட்டுக் கொண்டிருந்த கமாண்டோ படையணியின் தளபதியாக செயல்பட்டவரே காயம் அடைந்த நிலையில் தற்போது பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

    மக்கள் போராட்டம்

    கைதிகளை விடுவித்து தரும்படி கோரி இஸ்ரேலிய அரசு அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்த மீட்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

    எட்டு மாதங்களை கடந்து இடம்பெற்று கொண்டிருக்கின்ற இந்த யுத்தத்தில், இடம்பெற்ற இரண்டாவது கைதிகள் மீட்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது .

    வெற்றிகரமான கைதிகள் மீட்பு தாக்குதலாக முடிவு பெற்றுள்ளதாக ,இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார் .

    இவர்களைப் போன்று ஏனையவர்களையும் தாங்கள் மீட்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

    இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சிலர் இராணுவ சிப்பாய்களாக இருக்கலாம் என்ற தகவல் வெ ளியாகியுள்ளது .எனினும் முழுமையான தகவல் ஏதும் தெரியவரவில்லை .

    பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை
    Posted in இலங்கை செய்திகள்

    பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை

    பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை

    இலங்கை பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை முழு வடிவம் இதோ .

    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் சரமரியாக பேசிய விடயம் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது .

    இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து

    1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, இதுவரை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவதாக அவர தெரிவித்துள்ளார் .

    தமிழர்களையும் இலங்கையினுடைய ஒரு குடிகளாக ஏற்று, அவர்களுக்கான சம உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுதுதான் ,மக்கள் ஒன்றாக வாழுகின்ற ஒரு ஒற்றை ஆட்சி நாடாக இதனை பார்க்க முடியும் என்பதாக அவரது கருத்து பதியப் பெற்றிருக்கிறது .

    தமிழ் மக்களுக்கான உடனடியான உரிய தீர்வினை வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கப்பட விட்டால் , இந்த நாடு மிகப்பெரும் பேரழிவில் இருந்து மீளவும் எழுச்சி பெற முடியாது என்கின்ற ,விடயத்தினை ஆணித்தரமாக அவர் அங்கு தெரிவித்தார் .

    அது தவிர அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ,அமைச்ச ஒருவர் தமிழ் கைதி ஒருவருடைய தலையில் காலை வைத்து, சப்பாத்தை நக்கும் படி கூறியதாக தெரிவித்துள்ளார் .

    அவ்வாறான அமைச்சர் தற்பொழுது தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் ,அவர்களுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாகவும் அவர் சூட்டிக் காட்டியுள்ளார் .

    மேலும் சில தமிழ் அரசியல் தலைவர்களுக்கு மதுபான பத்திரங்கள் வழங்கி ,அதனூடாக தமது பக்கம் இழுத்து அரசியலை நகர்த்துகின்ற நடவடிக்கையில் இலங்கையினுடைய ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்கா ஈடுபட்டு ,உள்ளதான குற்றச்சாட்டினையும் ,சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .

    சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி

    சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி வர வேற்பையும் அவரது திறமையையும் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அவரது நல்லெண்ண வெளிப்பாட்டையும் இதனூடாக காண்பித்துள்ளது .

    அதனால் பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்கு நிலையில் சிக்கித் தவித்த தமிழர்களும் ,இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை வரவேற்று உள்ளதாகவே பேசப்படுகின்றது .

    சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விரோதியாகவும், மக்களினால் அருவருக்கப்படுகின்ற அல்லது ஒதுக்கப்படுகின்ற, சுமந்திரன் வலது கையாக செயல்படுவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .

    தேர்தல் வருகின்ற பொழுது பாராளுமன்றத்தில் ஏறி இவ்வாறு ,மக்களுக்கு எண்ணங்களை தூண்டிவிட .

    உணர்ச்சிகரமாக பேசி தாங்கள் தமிழர்களின் ஏகப்பிரதிகள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே, திருவாளர் சாணக்கியன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளதாக, ஒரு சில கருத்துக்களும் வரத்தான் செய்கின்றன.

    வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
    Posted in இலங்கை செய்திகள்

    வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

    வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

    வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் வாகனச் சாரதிகள் மூன்று ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமென, இலங்கை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

    வாகனங்களை ஓட்டிச் செல்கின்ற ,வாகன சாரதிகள் தம்முடன் அல்லது வாகனத்துடன் ,வாகன காப்புறுதி , சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் .

    கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு

    இந்த முக்கியமான குறிப்புகள் அடிப்படையில் இவற்றை எடுத்துச் செல்லாதவர்கள், கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

    வாகன காப்பீடு சான்றிதழ் வாகனத் தகுதிகளை, சான்றிதழ் தேவை என்பனவே இவை அடங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேற்படி ஆவணங்கள் இல்லாது வாகனங்களை செலுத்தி செல்கின்ற சாரதிகள், போலீசாரினால் கைது செய்யப்பட்டு, அவர்கள் விளக்கமுடியில் வைக்கப்படக்கூடிய ஆபத்து காணப்படுகிறது.

    இலங்கை தமிழ் மக்களே

    எனவே இலங்கை தமிழ் மக்களே உங்களது வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் மேலே கூறப்பட்ட விடயங்களை ,உடனடியாகவே எடுத்துச் செல்லுங்கள் .

    அவ்வாறு எடுத்துச் செல்ல தவறுகின்ற பட்சத்தில் நீங்கள் தண்டம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் .

    குற்றத்தண்டம் செலுத்தப்பட்டு சிறையில் வாடக்கூடிய அவலமும் காணப்படுகிறது .

    ஆதலால் வண்டிகளை செலுத்தி செல்கின்ற பொழுது ,மேற்படி ஆவணங்களை எடுத்துச் செல்ல தவற கூடாது என்று விடையத்தின் மூலம் , இலங்கை மக்களுக்கு இலங்கை போலீசார் எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர்.

    கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை
    Posted in உலக செய்திகள்

    கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை

    கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை

    கறுப்பாடுகளை கண்டறிய ஈரான் வேட்டை திருவிழாவை ஆரம்பித்துள்ளது ,காட்டி கொடுத்து முக்கிய தளபதிகளை கண்டறியும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது .

    சிரியாவில் வைத்து ஈரான் முக்கிய தளபதிகள் பலியான பின்புலத்தில் துரோகிகள் இருக்கலாம் என கருதும் ஈரானிய உளவுத்துறை ,இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது .

    சற்றும் எதிர்பாராத எதிரிகளின் நிகழ்வுகளினால் உளவியல் நிலையில் தவிக்கும், இராணுவ தரப்பில் முக்கிய புள்ளிகள் ,இதற்கு முடிவு கட்ட இந்த கறுப்பாடுகளை களையும் திட்டத்தை முன் நகர்த்துகின்றனர் .

    தேச துரோகிகள் யார் ..?

    தமது மக்களையும் மண்ணையும் அர்ப்பணிப்பு நிறைந்த ,இராணுவத்தினரை காட்டி கொடுப்பவர்கள் ,அந்த கேடுகட்ட தேச துரோகிகள் யார் என்கின்ற கேள்வியை முதன்மையாக இப்பொழுது எழுப்ப பட்டுள்ளது .

    காட்டி கொடுக்கும் கறுப்பாடுகள் சிக்கினால், தமது பாணியில் அவர்களை வாட்டி எடுத்துவிடுவார்கள் ஈரான் உளவுத்துறையினர் .

    ஈரானுக்குள் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ..?

    இவ்வாறு சிரியாவில் இருந்து தளபதிகள் விலக்க பட்டுள்ள நிலையில் ,ஈரானுக்குள் தாக்குதலை நடத்த வேண்டிய நிலையில் இஸ்ரேல் தள்ள படும் .

    அவ்வாறு நேரடியாக ஈரானுக்குள் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தினால் ,இஸ்ரேல் மீது ஈரான் திருப்பி பதிலடி தாக்குதலை நடத்தும் .

    அவ்வாறு நிகழ போவதை இப்போதே இந்த நகர்வுகள் கட்டியம் இடுகின்றன .

    திட்டமிட்டபடி மீளவும் ஈரானுக்குள் இஸ்ரேல் நுழைந்தால் அவை இஸ்ரேலுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் ,ஏற்படுத்த போகிறது என்பதை களம் காண்பிக்கிறது .

    ஆபத்தான ஆடுகளத்தில் ,அபாயகாரமான ஆயுதங்களுடன் அண்ணன் ,தம்பி ஆகியோர் அடி வாங்க போகின்றார்கள் .

    பெரிய அண்ணையும் சின்ன அண்ணையும் தம்பியை கைவிட்டு ஓடும் நிலை ஏற்பட போகிறது .

    வருடம் பல கழிந்தாலும் இஸ்ரேல் ஈரான் போர் வரலாற்றில் மறக்க முடியாத பல அத்தியாயங்களை எழுத போகின்றன .

    எழுத தெரியாத எழுத்தாளர்களுக்கு ,ஏற்ற அபிஷேகம் நடக்க போகிறது .ஆணவ நிலையில் இஸ்ரேல் தொடர்ந்தால் இவை நிகழும் எனலாம் .

    வீடியோ

    Error: View 9293b2au4w may not exist
    பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
    Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

    பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்

    பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்

    பயங்கரவாதிகள் தமிழீழ விடுதலை புலிகள் என இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசா முழங்கியுள்ளார் .

    கழுத்துறையில் இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுதே நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து இராணுவ வீரர்கள் காப்பற்றினார்கள் என தெரிவித்ததன் ஊடாக ,அவர்கள் தேச துரோகிகள் என்பதை போல அவரது இனவாத பேச்சு அமைந்துள்ளது .

    இல்லாத புலிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்து மீள வம்புக்கு இழுத்து தமிழர்கள் எதிர்ப்பை சந்தித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா .

    நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி இராணுவ வீரர்கள் வழங்கிட ,அரசியல் பயங்கரவாதிகள் செய்த நாசகார வேலைகள் ஊடாக மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் என்கின்றார் .

    தேர்தலை மையமாக வைத்து அனைத்து கட்சிகளும் ஓடி கொண்டிருக்க ,இப்பொழுது ஐயா தமிழர்கள் ஓட்டை சிதைக்கும் நடவடிக்கையில் இவ்விதம் தெரிவிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே சஜித் பிரேமதாசாவுக்கு மக்கள் தெரிவிக்கும் கருத்தாகும் .

    Posted in சினிமா

    மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்

    மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்

    பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன் என்று தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

    மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்
    கங்கனா ரணாவத்


    நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு

    எதிராக போராடியவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்து உள்ளார். தனது சமூக வலைத் தள பக்கத்தில் கங்கனா

    வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில், துரோகிகளை மன்னிக்க கூடாது என்று எழுதினேன். உள்நாட்டு

    துரோகிகள் பணத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பதிவிட்டேன்.

    கங்கனா ரனாவத்

    இந்த பதிவுக்காக தீய சக்திகளிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஒருவர் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இத்தகைய மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன்.

    நாட்டுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி தொடர்ந்து பேசுவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      தூசு தட்டப்படும் தூக்கு மேடை – கோட்டா மகிந்தஉளிட்ட 50 இராணுவ தளபதிகளுக்கு ஆப்பு

      தூசு தட்டப்படும் தூக்கு மேடை – கோட்டா மகிந்தஉளிட்ட 50 இராணுவ தளபதிகளுக்கு ஆப்பு

      இலங்கையில் இறுதி போரில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாத இனஅழிப்பிற்கு நீதி கோரி தமிழர் தரப்பு தமது முன்னெடுப்பு க்களை நகர்த்தி வந்தனர்

      அதனை அடுத்து தற்பொழுது சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்தும் நகர்வுகளில் ஐநா தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,பல்லாண்டுகள் விட்டு கொடுப்பும் ,கால அவகாசமும் செயலற்று போன நிலையில் மீளவும் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது

      இலங்கையின் தொடர் அத்துமீறலும் ,சீனாவுடனான நெருக்கத்தாலும் அமெரிக்கா,இந்தியாவை சீற்றத்தில் உறைய வைத்தன ,இதனை அடுத்து இரகசிய நகர்வில் தீவிரமாக நகர்த்த படும்

      நகர்வின் ஊடாக இந்த விடயம்இறுக்க பட்டு வருகிறது ,சும்மா கிடந்த புலிகளையும் மக்களையும் அழித்து சிங்கள மக்கள் மத்தியில் கீரோவான மகிந்த குடும்ப ஆட்சி இத்துடன் காணமல் போகும் நிலை ஏற்பட போகிறது

      சொல்ல போனால் ,இலங்கையில் இனவாத ,கடும் போக்காளர்கள் ஆட்சிக்கு முடிவு கட்ட படுகிறது ,இதுபோல மீள ஒரு போரை சிங்கள பவுத்த இனவாத தேசம் உருவாக்கிட முடியா நிலைக்கு தலைகீழ் அரசியல் நிகழ்வு வரும் காலங்களில் அரங்கேற போகின்றன

      55 வாது மனித உரிமை அவையில் இலங்கைக்கு கிட்ட தட்ட தூக்கு கயிறு ஏற்றப்படும் நிலைக்கு தள்ள பட்டு இருக்கும் என்பதே நமது கணிப்பகிறது

      மகிந்த கோத்தபாயா உள்ளிட்ட ஐம்பது இராணுவ தளபதிகளுக்கு இந்த தணடனை ,வழங்க படும் அவ்வாறு எனின் இலங்கை இராணுவத்திற்குள் பெரும் பிளவுகள்,உள்கட்சி மோதல்கள் வெடிக்க

      போகிறது , மேலும் அமெரிக்கா சார்பு நிலை உள்ள ஆட்சியாளர்களே இலங்கையில் நிலை பெறும் நிலை ஏற்படும் காலம் அமைய போகிறது ,அது தமிழர் தரப்பின் விடயத்தை கையாள புதிய

      நகர்வுகளை வழிகோலும் என்பதை முன்னே நாம் கணித்திருந்தோம் ,அதன் படியே நிகழ்வுகள் மாற்றம் பெற போகிறது ,அழுத தமிழா சிரி ,இனி சிங்களவன்அழும் காலம்,துரோகிகள் விழும் காலம் உருவாகிறது,

      கொன்றவன் கோட்டையில் கொடி நாட்டி ஆள்வதோ ..?அவன் ஆழ தமிழன் வேடிக்கை பார்ப்பதோ ..?என்னடா நீதி என்னடா நீதி ,இன்றே சொல்லடா பகை கொலைக்கு நீதி

      • வன்னி மைந்தன் –