15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ அரசியல்வாதிகள்
Posted in இலங்கை செய்திகள்

15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்

15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்

15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் ,கிளிநொச்சி மாவட்டத்தில் 15 சாராயக்கடைகளை புதிதாக நிறுவி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்டவர்களின் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டம் தமிழ் மக்களுடைய பொது பண்பாட்டுக் கலையாக விளங்கி வந்த காலப்பகுதியில் அது செழிப்புற்று காணப்பட்டது .

அவ்வாறு உருவான இந்த மாவட்டத்தில் 15 சாராயக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.

மக்களது மண்ணின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினுடைய வெள்ளை வேட்டிகளும் இன்றைய தமிழ் வெள்ளைப் வேட்டிகளும் இணைந்து இந்த சாராயக்கடைகளை நிறுவியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமது பெயர்களில் சாராயக்கடைகளை நடத்தினால் அது மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு வரும் என்கிற காரணத்தினால் ,அவர்களது உறவுகளுடைய பெயர்களில் கடைகளை நிறுவி தமது வர்த்தக வியாபாரத்தை நடத்திக் கொண்டுள்ளது தெரிவிக்க படுகிறது .

சாவகச்சேரி மருத்துவமனையில் அர்ச்சனா ராமநாதன் என்கின்ற மருத்துவர் ஊழல் லஞ்சத்தை வெளியில் கொண்டு வந்த நிலையோடு தற்பொழுது இவர்களது சாராயக்கடைகள் மற்றும் கரும்பு தோட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறுபட்ட மாபியா விளையாட்டு அம்பலமாகி வருகின்றது.

இந்த தேர்தலில் இவர்களை இவ்வாறான வெள்ளைப் போட்டிகளை மக்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு ஓட்டு அளிக்காது.

அவளை தோற்கடிப்பதன் ஊடாகவே மக்கள் தாம் ஒன்றுபட்டுள்ள எடுத்து காண்பிக்க முடியும் ஆதலால் இவர்களை புறக்கணியுமாறு மக்கள் மண்ணில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Posted in சீமான் பேச்சு

கூத்தாடி பய.. சாராயக் கடை.. சீமான்

கூத்தாடி பய.. சாராயக் கடை.. தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் சரமாரி

சீமான் இப்படியும் பேசுவார் என்பதற்கு இங்த காணொளி நிறைவான ஒன்றாக உள்ளது

இதில் அழுத்தி காணொளி பாருங்க

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் – சாராயக் கடையை உடைத்த குடிமகன்கள்

இலங்கையில் – சாராயக் கடையை உடைத்த குடிமகன்கள்

இலங்கையில் வைரஸ் நோயை கட்டு படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

,இவ் வேளையில் மதுவுக்கு அடிமையானவர்கள் தம்மால் மது அருந்த இயலவில்லை என்ற நிலையில்


கட்டன் புளியாவத்தை பகுதியில் உள்ள மதுபான கடையை இரவோடு இரவாக உடைத்து அங்கிருந்த வெளிநாட்டு ,உள்நாட்டு சரக்குகளை திருடி சென்றுள்ளனர்

மக்கள் நோயினால் இறந்து விடுவார்கள் என அஞ்சி வசித்து வரும் நிலையில் வெறிக்குட்டிகள்

,தாம் மது அருந்த இயலவில்லை என்ற கலக்கத்தில் இவ்வாறு புரிந்துள்ள செயல் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் - சாராயக்
இலங்கையில் – சாராயக்
மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு

சாராயக்கடையை மூடு மக்கள் ஆர்ப்பாட்டம்

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு ,தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் திறக்கப்பட்ட புதிய மதுபான கடையை மூட கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் .

மக்கள் முன்னெடுக்கும் இந்த பபோராட்டம் காரணமாக அந்த சாராய கடையை திறந்து வியாபாரம் நடத்தி வரும் ,வெள்ளை வெட்டி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அனுரகுமார திசாநாயக்க ஆட்சியில் மிக பெரும் மக்கள் புரட்சி அதர்மத்திற்கு எதிராக இடம்பெற்று வருவதால் ,இந்த நடவடிக்கை தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்

தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்

தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள செயல் இலங்கை அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவை தருவிக்க ,சாராய கடை நடத்துவதற்கான அனுமதி பாத்திரத்தை கோரியுளளார் .

அவரது கொறிக்கியை ஏற்றுக்கொண்ட ஆளும் அரசு ,அவருக்கு இரண்டு அனுமதி பத்திரங்கள் வழங்கி உள்ளதாம் .

அதனை இரண்டு கோடிக்கு அந்த தமிழ் அரசியல்வாதி ,சாராய கடை வார்த்தர்களிற்கு விற்பனை செய்துள்ளார் .

விலை போகும் தமிழ் அரசியல்வாதிகள்

மேற்படி சாராயக் கடை நடத்துவதற்கான அனுமதி பத்திரம் இரண்டு கோடிக்கு பெற்று கொண்டவர்கள் ,புத்த பிக்குவிடம் சிக்கிய நிலையில் ,அது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் காதுக்கு எட்டியுள்ளது .

அவர் அதனை உடைத்து வெளியிட்ட நிலையில் ,ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

காற்றில் பறந்த தமிழ் உரிமைகள்

தமிழர் உரிமைக்கு குரல் கொடுப்பதாக பேசி கொள்ளும் ,தமிழ் அரசியல்வாதிகள் ,தமது குடும்ப பொருளாதாரத்தில் , நலனில் அக்கறை செலுத்தி ,மக்களை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .

கட்டி கொடுப்பதும் ,கூட்டி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ள சில தமிழ் எம்பிக்கள் செய்திடும் இவ்விதமான ,இழி செயல்கள் ஊடாக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிநிலை ஏற்படுவதாக சுட்டி காட்ட படுகிறது .

எவர் எப்படி போனால் நமக்கு என்ன பணம் வந்தால் சரி மாப்புள்ள ,நீங்க சாராய கடையை திறவுங்கள் .

குடி மகன்கள் குடித்து விட்டு ,உங்களுத்தான் குடி மகன்கள் குத்துக்கரணம் அடித்து ஒட்டு போடுவார்கள் சாமியோ .

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி யாகி வருவதாக இலங்கையின் புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றது .55 people die every day due to alcohol intoxication

இலங்கையில் ஒருவர் குடியினால் மரணம் One person dies from alcohol poisoning in Sri Lanka

அவ்வாறு நோக்கின் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் இலங்கையில் ஒருவர் குடியினால் மரணம் ஆகி வருகின்ற அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகி இருக்கிறது .

நாள் ஒன்றுக்கு 55 பேர் மது போதையால் பலியாகி வருகிற பொழுது, அதை ஏன் ஆளுகிற அரசுகள் தடுக்கவில்லை என்ற கேள்வி மட்டும் எழுகிறது .

வருடம் ஒன்றுக்கு இருபதாயிரம் முதல் 23 ஆயிரம் பேர் அதிகமான போதை காரணமாக மரணமாகி வருகிறார்கள்.

ஈரல் கருகி பல நூற்றுக்கணக்கானவர் பலி Hundreds of people died from liver burns.

இந்த மரணத்தை தடுப்பது யார் இந்த மரணங்கள் ஏற்படுவது ஏன் சாராயக்கடைகளை தொடர்ந்து சாராயங்களை அதிகமாக விற்பதால் ஈரல் கருகி பல நூற்றுக்கணக்கானவர் பலியாகி வருகின்றனர்.

வளர்ச்சி அடைந்த நாட்டில் குடிகாரர்கள் அதிகமாக வளர்த்துவிட்டு உள்ளதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

மேற்படி புள்ளி விவரங்கள் தமிழ் சமுதாயத்தை இலங்கை வாழ் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

வருடம் ஒன்றுக்கு வீட்டிலிருந்து 26 பில்லியனுக்கு சாராயங்கள் தயாரிக்க பட்டு விற்கப்படுகின்றன.

நாட்டில் வாழுகிற மக்கள் தொகையில் 47 விதமானவர் போதைக்குஅடிமையாய் உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கிறது.

சாராயம் விற்க தடை
Posted in இலங்கை செய்திகள்

சாராயம் விற்க தடை

சாராயம் விற்க தடை

சாராயம் விற்க தடை விதிக்கப்படுவதாக இளைஞருடைய அமைச்சு ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் மே தினத்தை மேற்கோள்காட்டி அன்றைய தினத்திற்கு நாடு தழுவிய ரீதியில் சாராயங்கள் விற்பதற்கு தடை செய்யப்படுகிறது .

அவ்வாறு அத்துமறிவிட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்ட அறவிடப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து தற்பொழுது குடிப்பிரியர்கள் போத்தல்களை வாங்கி வீடுகளில் பதுக்குவதாகவும் அதனால் தாராளமாக குடித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

இலங்கையில் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கின்ற முதலாவது வர்த்தகமாக சாராயம் காணப்படுகிறது.

இலங்கையில் அதிகமாக சாராய விற்பனை இடம்பெறுவதால். அதிக லாபத்தையும் அந்த நாட்டையும் வழிநடத்தவும் செயல்படுத்தவும் இந்த சாராயங்களை உதவுகின்றன.

நாட்டினை வாழ வைப்பதற்க்காவே குடிகாரர்கள் அதிகமாக குடிக்கின்றனர்.

குடிமகன்கள் இலங்கையில் இல்லாவிட்டால் இலங்கை குடிமக்களால் கைவிடப்பட்டு விலை காணப்படும் .

அதனால்தான் குடிக்கிறோம் என குடிகார மக்கள் இப்படி விளக்கம் அளித்து வருகின்றனர்.

எனவே மே மாதம் குடிகாரர்கள் கவனமாக இருங்கள் சாராயக்கடைகள் பூட்டப்படுவதால் இப்பொழுது சாராயங்களை வாங்கி பதுக்கி கொள்ளுங்கள்.

பேச்சு நடத்த வேண்டும் இஸ்ரேல் கமாஸ் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பேச்சு நடத்த வேண்டும் இஸ்ரேல் கமாஸ் அமெரிக்கா

பேச்சு நடத்த வேண்டும் இஸ்ரேல் கமாஸ் அமெரிக்கா

பேச்சு நடத்த வேண்டும் இஸ்ரேல் கமாஸ் அமெரிக்கா ,உடனடியாக பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஈரானில் வைத்து கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் அமைப்பின் முக்கிய தலைவரும் அரசியல் துறை பொறுப்பாளர்கள் படுகொலை செய்தது.

அந்த படுகொலையை அடுத்து தற்பொழுது அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் அவர்கள் தற்போது இந்த விடயத்தினை அறிவித்திருக்கின்றார்.

தமது மக்களினுடைய விடுதலைக்காகவும் வீரமிகு சாதனைகளுக்காகவும் தமது படைகள் போராடி வருவதாகவும் ,எத்தனை தளபதிகள் இருந்தாலும் எமது இலக்கு நோக்கி தங்கள் பயணிப்போம் என ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் பகிரங்க அறிவித்தலை கொடுத்துள்ளது.

ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினர் நுழைந்து சிறை பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர் மக்களை இதுவரை விடுதலை செய்ய முடியவில்லை.

அதனை அடுத்து தற்பொழுது மீளவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என, அமெரிக்காவினுடைய தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கமலா காரிஷ் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி

இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி

இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி ,பாலஸ்தீனம் காசா பகுதியில் பாடசாலை ஒன்றில் தங்கி இருந்த மக்களது தங்குமிடங்கள் மீது இஸ்திரேலியா இராணுவம் ரொக்கெட் தாக்குதலை நடத்தியதில் 100 மக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடையுய்ந்துள்ளனர் .

கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் போராளிகள் அந்த முகாமில் மறைந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து , தாக்குதல் நடத்தியதாகவும் அதன் பொழுதே இந்த மக்கள் பலியாகி உள்ளதாக இப்படிச் சொல்கிறது.

ஆனால் அந்த முகாமில் பலியான கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் அந்த மூத்த அதிகாரி யார் என்பது தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை.

மக்கள் மீது தாக்குதலை நடத்தி படுகொலை செய்துவிட்டு அங்கு உள்ளவர்கள் யாவரும் தமது எதிராளிகள் என இஸ்டல் ராணுவம் இப்படி சொல்லி வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவும் மக்கள் பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ,அங்கு மறைந்திருந்த இரண்டுக்கும் மேற்பட்ட கமாஸ் மக்கள் தளபதிகள் மற்றும் ஜிகாத் தளபதிகள் என பலியாக இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.

எனினும் இந்த தாக்குதலில் அந்த முகாமில் இஸ்ரேல் கூறப்படுவது போல பதுங்கி இருந்த அல்லது மறைந்திருந்த அந்த தளபதிகள் யார் என்பது தொடர்பாகவும் இதுவரை எதுவும் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிட தக்கது .

Posted in Uncategorized

இன்று முதல் புதிய சட்டம் – மக்களே உஷார்

இன்று முதல் புதிய சட்டம் – மக்களே உஷார்

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு;அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்.

இருப்பினும் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு இந்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி வரை தொடரும்

பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்பட்ட பின்னர் பொது மக்கள் செயல்படவேண்டிய முறை தொடர்பான வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

இது நாளை முதல் ஜூலை 5ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியே செல்ல முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் மீது விசேட கவனம் செலுத்தி இந்த வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 50 சதவீத அளவில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
கடமைக்காக அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்க முடியும்.

பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட வேண்டும. பேக்கரிகளை திறக்க முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விற்பனை நிலையங்களை மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் திறக்க முடியும். திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது

எனினும், திருமண பதிவு நிகழ்வுக்கு மணமுடிக்கும் தம்பதி உட்பட 10 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.
இறுதிக்கிரிகை நிகழ்வில் 15 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.

சடலம் வழங்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிக்கிரியைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். அதேபோல் ஹோட்டல்கள், விடுதிகள் இரவு களியாட்ட விடுதிகள், சாராயக் கடைகள் என்பன மூடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சு அதில் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேல் மாகாணத்தில் கடைகள் மூடப்பட வேண்டும். மோட்டார் வாகனங்களை நிறுத்தும் இடங்கள், டயர் சேவை நிலையங்கள் போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடாத வகையில் திறக்க முடியும்.

சிகை அழங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும். ஒரு தடவையில் ஒருவருக்கு மாத்திரமே சேவையை வழங்க முடியும். மேல் மாகாணத்தில் ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். சிறுவர் மற்றும் வயோதிபர் இல்லங்கள், சிறைச்சாலைகள் என்பவற்றிற்கு அதிதிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி நிலையங்கள், உள்ளக விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட்டிருக்கும். மேல் மாகாணத்தில் நடைபாதை விற்பனையில் ஈடுபட முடியாது.