மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரின் தீர்மானத்திற்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் முன்மொழிவுகளுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
- வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
- மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
- டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
- போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
- இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
- விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
- விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
- வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
- யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு