அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்
ஈராக் தலைநகர் அருகில் உள்ள விமான நிலையத்தில் ,பயணித்த அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் , வாகன அணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது .
இந்த தாக்குதல் ,அவுஸ்ரேலியா அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஈரக்கை விட்டு அமெரிக்கா ,அவுஸ்ரேலிய ,பல் நாட்டு படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ,தொடர் குண்டு தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.