பிரிட்டன் பிரதமர் ரணிலுடன் பேச்சு – உதவிகள் வழங்க தயாராம்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில்
உரையாடியுள்ளார்
இதன் பொழுது இலங்கையில் எழுந்துள்ள நெருக்கடி நிலை தொடர்பாக
பேசிய அவர் தொடர்ந்து இலங்கைக்கு தாம் உதவி வழங்க தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார்