கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம்
மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் ,இவ்விதம் ஜோடி ஒன்றும் இதில்
சிக்கி கொண்டது ,மேற்படி தம்பதிகளுக்கு மேற்கொள்ள பட்ட சோதனையில் நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது
ஆனாலும் சுகாதர அதிகாரிகளுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றனர் ,
இவ்வாறு தப்பி சென்றவர்களை தேடி அலைந்த போலீசார் கொஸ்வத்தை,
பொத்துஅடவன பிரதேசத்தில் வைத்து இவர்களை மீள கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்