கோட்டா பாதுகாப்பு 33 சிங்கள இராணுவத்திற்கு கொரனோ
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறியும் ,தமிழ் இன
படுகொலையாழியும் ஆளும் ஜனாதிபதியாக விளங்கும்
கோட்டபாயாவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 33 சிறப்பு அதிரடி
படையினருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனால் கோட்டாவுக்கும் கொரனோ ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது