உலகமெங்கும் நினைவு கூறும் மாவீரர் நாள் இன்று
தமிழீழ விடுதலை போரில் தம் உயிர்களை ஆகுதியாக்கி
வீரகாவியமான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
நாம் வாழ்வதற்கு தம்மை அர்ப்பணித்து விழி மூடிய வீர புதல்வர்கள் ,அவ்வாறான
நாளை இன்று உலகம் எங்கும் பரவி வாழும் தமிழர்கள் கண்ணீரால் மலர் தூவி தரிசிக்கும் நாளாகும்
பிரிட்டன் லண்டனில் விசேடமாக ஒழுங்கு செய்ய பட்ட மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரங்கேற்ற பட்டுள்ளது
இந்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்று தமது புதல்வர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்தினர்