பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி நாள் தோறும் இருபத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டு வருகின்றனர்
ஐப்பசி மாதத்தின் முதல் வாரத்தில் நாள் ஒன்றுக்கு 28,000 என்ற விகிதத்தில் இந்த தொற்று கண்டறிய பட்டு வருகிறது
இதுவே இம் மாதம் இறுதியில் நாற்பது ஆயிரத்தி கடக்கும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
நாள் ஒன்றுக்கு மரணம் நூறுக்கு மேல் ஏற்பட்டுள்ளது,கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 138 பேர் பலியாகியுள்ளனர்
இதுவே எதிர்வரும் நான்கு வாரத்திற்குள் பலநூறு மக்கள் பலியாக
கூடும் என்ற அபாய எச்சரிக்கை மீள் விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது