பிரிட்டனில் கொரனோ தாக்குதல்-57,400 பேர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
சுமார் 57,400 பேர் பலியாகியுள்ளனர் என தற்போது அறிவிக்க பட்டுள்ளது
மேலும் மீளவும் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவித்து வருகின்றன
எதிர்வரும் குளிர்காலத்தை முன்னிட்டு இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும்
எனவும் இதனால் எண்பத்தி ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்
பலியாக கூடும் என நோய் தடுப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இதற்கான பல காரணங்கள் முன் வைக்க படுகிறது ,மேலும் மக்கள் அரசு
அறிவுறுத்தும் சுகாதார முறைமையை பின்பற்றாது அலட்சியமாக செல்வதாகவும் ,
இதனால் இதை விட பாதிப்பு இரட்டிப்பாக செல்லும் அபாயம் எழக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது