லண்டனில் 2,6 மில்லியன் பண மோசடி புரிந்த தமிழருக்கு 12 வருடம் சிறை .
லண்டன் குறைடன் பகுதியில் முப்பத்தி இரண்டு வயதுடைய விஜயகுமார்
கிருஷ்ண மூர்த்தி என்ற நபர் சர்வதேச
ரீதியாக மேற்கொண்டு வந்த பணமோசடி கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவர் ஒரே வீட்டில் இணைய ஐபியில் இருந்து பல வியாபார கணக்குகளை
திறந்து ,சரவதேச ரீதியாக பண பரிமாற்றம் செய்து வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
பார்க்கிலஸ் வங்கியில் கணக்கை வைத்து அதன் ஊடக இந்த பண மோசடியில்
ஈடுபட்டுள்ளார் ,வங்கியானது நிதி குற்ற புலனாய்வு துறையினருக்கு
தகவலை வழங்கிய நிலையில் அவர்கள் நடத்திய தீவிர
கண்காணிப்பு நடவடிக்கையில் இவர் சிக்கி கொண்டார்
குரைடன் நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவர் குற்றவாளி
என அடையாளம் காணப்பட்டுள்ளதால் இவருக்கு பன்னிரெண்டு வருடன் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
பல நாள் திருடன் ஒருநாள் மாட்டுவான் என்பது இது தன் , அரசுக்கு வரி செலுத்தாது சூத்துமாத்து புரிந்ததன் விளைவே இது என்பதாக கருத படுகிறது .
வரிகட்டினால் அது எவ்விதம் மணி லோன்ரறியாகும் …? இதுவே இன்றய கேள்வியாகவும் .