இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 50 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை- தாக்குதல் முறியடிப்பு
கொரனோ நோயானது நாடுகள் தழுவிய ரீதியில் பரவி வரும் வேளையில் ,
பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் இந்தியா மீது
தாக்குதலை நடத்தும் முகமாக ,இந்தியாவுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .
இவ்வாறு இந்தியாவின் மேற்கு கடலோரமாக ,நுழையும் முயற்சியில்
ஈடுபாடிருந்த தீவிரவாதிகளை தாம் கொன்று குவித்துள்ளோம் என இந்தியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
அது தவிர மிக பெரும் தாக்குத்தல் ஒன்றை நடத்தும் முகாமாக இந்தியாவுக்குள் ,
பாகிஸ்தான் உளவு அமைப்பு தீவிரவாதிகளை குண்டுகளுடன் அனுப்பிட
முயன்று வருவதும் ,அவ்வாறு நுழைந்தவர்களை தாம் கைது செய்துள்ளதாகவும் இந்தியா அறிவித்துள்ளது
மோடியின் ஆட்சியை சீர்குலைக்கும் முயற்சியில் இந்த நபர்கள் ஈடுபட்டுள்ளனர்
என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது ,காஸ்மீர்,மற்றும் ஆபத்தான மேற்கு
கடல் பகுதியில் இந்தியா இராணுவம் குவிக்க பட்டு கண்காணிப்பு பல படுத்த பட்டுள்ளது,
எவ்வேளையும் பெரும் நாசகார தாக்குதல் ஒன்றை இந்தியாவில் நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .