லண்டன் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட மருத்துவமனை திறப்பு – இளவரசர் சாள்ஸ் பயணம்
பிரிட்டன் லண்டன் பகுதியில் உள்ள மிக பெரும் அரங்காக விளங்கிய
எக்சல் மண்டபத்தில் அமைக்க பட்ட தற்காலிக மருத்துவமனையான
Nightingale மருத்துவ மனையினை பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் திறந்து வைக்க செல்கின்றார்
இங்கு நான்காயிரம் படுக்கைகளை கொண்ட சிறப்பு வசதிகளுடன் இந்த மருத்துவ மனை திறக்க பட்டுள்ளது
இவர் திறந்து வைத்த பின்னர் புதிய நோயாளிகள் இங்கே எடுத்து செல்ல பட்டு சிகிச்சைகள் அளிக்க படும் .
இந்த மருத்துவ மனையானது ஒன்பது நாட்களில் கட்டி முடிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து மேலும் இரண்டு மருத்துவமனைகளும் ,அங்கு பலியாகும்
மக்களை புதைக்கவும் ,எரிக்கவும் புதிய சுடலை ஒன்றும் உருவாக்க பட்டு வருகிறது .
குழிகள் தோண்டும் பணிகளும் ஆரம்பிக்க பட்டுள்ளன . இந்த செயல் பாடுகள் ,
வரும் நாட்களில் உயிர் பலிகள் அதிகரிக்கும் என்பதை இடித்துரைக்கின்றன