25வயது பெண்ணை கொன்ற மருத்துவமனை
25வயது பெண்ணை கொன்ற மருத்துவமனை ,யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகளை பெற்று விடச் சென்ற தாய் ஒருவர் ,
அந்த மருத்துவமனையில் மருத்துவ தவறு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உறவுகள் நமக்கு தெரிவித்தனர்.
25 வயதுடைய அழகிய இளம் பெண் ஒருவர் தனது இரட்டை குழந்தைகளை பெற்றெடுப்பதற்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையின் அனுமதித்த பொழுது,
சிறிதரன் என்கின்ற மருத்துவர் ஒருவர் ஊடாக கவனக்குறைவு காரணமாக இந்த இளம் பெண் பரிதாபமாக பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்னி செயலிழப்பு நுரையீரல் செயல் இழப்பு என்பது போன்ற பல்வேறுப்பட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டு ,கடைசியில் நிமோனியா காய்ச்சலினால் அந்த இளம் பெண் பிரசவித்த போது பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அந்த பிறந்து அந்த இரட்டை குழந்தைகளுக்கு நோயால் எடுத்து செல்லப்பட்டபோது, இந்த குழந்தைகளுக்கு இரண்டு லட்சம் பெறுமதியான மருந்துகளை ஏற்றி இருக்கிறோம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டை குழந்தைகளுக்கு உறவினர்கள் மருத்துவர்களுடன் கலகத்தில் ஈடுபட்டதன் அடிப்படையில், இந்த மருந்து ஏற்றப்பட்டு அந்த குழந்தைகளும் காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கண்ணீரோடு தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை சத்தியமூர்த்தி தலைமையில் இயங்கி வருகின்றது.
இவரது நிர்வாக கட்டமைப்புகள் மருத்துவர்கள் விரட்டப்பட்டு அடக்கி ஒழிக்கப்பட்டு மனநோயாளிகள் ஆட்சித் திறக்கப்படுவதும் நோயாளர்கள் திட்டமிடப்பட்ட படுகொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டுள்ள கூட்டம் சுமத்துகின்றனர்.
ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை மருத்துவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள் தெரிவித்து வருகின்ற பொழுதும்,
ஆதாரமாக இந்த மக்கள் உள்ள பொழுதும் இவர்களுக்கு சார்பான எந்தவித நடவடிக்கையும் யாழ் போதனை வைத்தியசாலை எடுக்கவில்லை என்பதை இங்கே கவனிக்கத்தக்கது.
இளம் சிறார்களை இளம் வாலிபங்களை தெரிவு செய்து அவர்களை நோயால் இறந்ததாக காண்பித்து அவர்களது உடல் உறுப்புகளை இவர்கள் எடுத்து விற்பனை செய்கின்றார்களா சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறன சம்பவங்கள் ஊடாக தற்பொழுது இவ்விவரன கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ மாபியாக்களை ஒழிக்க தமிழா எழுந்து வா .












