யானை லொறியுடன் மோதி பலி
யானை லொறியுடன் மோதி பலி ,திருகோணமலை தவலகம் பிரதேசத்தில் வைத்து லொறி என்றுடன் மோதி யானை ஒன்று பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பயணித்த லொறியுடன் அந்த வீதியை குறுக்கறுத்து யானை மோதுண்டு இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹந்தளாய் காட்டுப்பகுதியில் வசித்து வந்த யானை வீதியை கடக்க முற்பட்ட பொழுது ,வேகமாக பயணித்த லொறியுடன் மோதி விபத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் லொறியும் பலத்தை சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதிகளில் தளம் அமைத்து தாயகம் அமைத்து போராடி வந்த விடுதலைப்புலிகள், அந்த மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர் ,தற்பொழுது தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் யானைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
மக்களை அச்சுறுத்த முகமாக தற்பொழுது அங்கு யானைகளை இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதனாலயே இந்த யானைகள் தற்பொழுது வீடுகளுக்குள் வந்து மிகப்பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை அடித்து நொறுக்குவது மற்றும் வாகனங்கள் மீது தாக்குதலை நடத்துவது ,மற்றும் பயன் தரும் மரங்களை முறித்து அழிப்பது என்பது போன்ற விடயங்களை இந்த யானைகள் மேற்கொண்டு வருகின்றன .
நிலையில் இவ்வாறான வீதி விபத்துகளும் யானைகள் இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்








