15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்
15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் ,கிளிநொச்சி மாவட்டத்தில் 15 சாராயக்கடைகளை புதிதாக நிறுவி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்டவர்களின் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டம் தமிழ் மக்களுடைய பொது பண்பாட்டுக் கலையாக விளங்கி வந்த காலப்பகுதியில் அது செழிப்புற்று காணப்பட்டது .
அவ்வாறு உருவான இந்த மாவட்டத்தில் 15 சாராயக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.
மக்களது மண்ணின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினுடைய வெள்ளை வேட்டிகளும் இன்றைய தமிழ் வெள்ளைப் வேட்டிகளும் இணைந்து இந்த சாராயக்கடைகளை நிறுவியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமது பெயர்களில் சாராயக்கடைகளை நடத்தினால் அது மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு வரும் என்கிற காரணத்தினால் ,அவர்களது உறவுகளுடைய பெயர்களில் கடைகளை நிறுவி தமது வர்த்தக வியாபாரத்தை நடத்திக் கொண்டுள்ளது தெரிவிக்க படுகிறது .
சாவகச்சேரி மருத்துவமனையில் அர்ச்சனா ராமநாதன் என்கின்ற மருத்துவர் ஊழல் லஞ்சத்தை வெளியில் கொண்டு வந்த நிலையோடு தற்பொழுது இவர்களது சாராயக்கடைகள் மற்றும் கரும்பு தோட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறுபட்ட மாபியா விளையாட்டு அம்பலமாகி வருகின்றது.
இந்த தேர்தலில் இவர்களை இவ்வாறான வெள்ளைப் போட்டிகளை மக்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு ஓட்டு அளிக்காது.
அவளை தோற்கடிப்பதன் ஊடாகவே மக்கள் தாம் ஒன்றுபட்டுள்ள எடுத்து காண்பிக்க முடியும் ஆதலால் இவர்களை புறக்கணியுமாறு மக்கள் மண்ணில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை








