வீதி விபத்தில் 7பேர் காயம்
வீதி விபத்தில் 7பேர் காயம் ,யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பேனென்று சாரதியின் கட்டுப்பாட்டை எழுந்து பின் கம்பத்துடன் மோதியதில் அதில் பயணித்த ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ,
அதன் பொழுது ஏழு பேர் காயம் அடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் கண்டி பேராதெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்ற பொழுதும் ,
விபத்து தொடர்பான விசாரணை
தற்பொழுது இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான வீதி விபத்துகளில் சிக்கி பல மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
இவ்விதமான வீதி விபத்து சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றமை, மக்கள் மத்தியில் ஒருவலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
வீதி போக்குவரத்து விதி முறைகளை பின்பற்ற மறந்து வாகனங்களை வேகமாக செலுத்தி செல்வதும் மலையாக பகுதிகளில் பயணிக்கின்ற வாகனங்களை அந்த சாலைகளுக்கு ஏற்ப ஒட்டி ,
செல்ல பயிற்சி இல்லாத காரணத்தினாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதற்கான புதிய குற்றச்சாட்டுகள் மக்களின் முன் வைக்க பட்டு வருகின்றது.
கடந்த தினமும் மலையகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து வந்து விபத்தில் சிக்கியது
அதனை அடுத்து தற்போது 24 மணித்தியாலஇடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ள சம்பவம் ,மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.












